Mar 28, 2026
Thisaigal NewsYouTube
2 கோடி ரிங்கிட் சூதாட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

2 கோடி ரிங்கிட் சூதாட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது

Share:

புத்ராஜெயா, ஜூன்.02-

கிள்ளான் பள்ளத்தாக்கில் நெடுஞ்சாலை ஒன்று நிர்மாணிப்புக்காகப் பெறப்பட்ட பணத்தில் முறைகேடு புரிந்ததாகக் கூறப்படும் டான் ஶ்ரீ ஒருவர் சம்பந்தப்பட்ட விசாரணையில் 2 கோடி ரிங்கிட் சூதாட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்டுள்ள சாத்தியம் குறித்து தெரிய வந்துள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.

அதே வேளையில் அந்த டான் ஶ்ரீ, சில முதலீடுகளைச் சட்டவிரோதமாகச் செய்துள்ளார். ஏற்கனவே அந்த டான் ஶ்ரீயின் 6 பங்களா வீடுகள் மற்றும் ஒரு நிலம் பறிமுதல் செய்யப்பட்டு விட்டது.

அந்த டான் ஶ்ரீக்குச் சொந்தமான மேலும் சொத்துக்கள் உள்ளனவா? என்பது குறித்து எஸ்பிஆர்எம் ஆராய்ந்து வருவதாக அஸாம் பாக்கி கூறினார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி