Mar 28, 2026
Thisaigal NewsYouTube
கணவன், மனைவி சடலங்கள் மீட்கப்பட்டன
தற்போதைய செய்திகள்

கணவன், மனைவி சடலங்கள் மீட்கப்பட்டன

Share:

கிள்ளான், ஜூன்.08-

கிள்ளான், தஞ்சோங் ஹராப்பான் கடற்பகுதியில் படகு கவிழ்ந்த சம்பவத்தில் காணாமல் போன கணவன், மனைவி சடலங்கள் இன்று மீட்கப்பட்டன. கிளேங் உத்தாமாவைச் சேர்ந்த 32 வயது கான் ஹொன் தாட், அவரது 29 வயது மனைவி கெரின் மான் ஆகியோரின் சடலங்கள் இன்று காலை 7.42 மணியளவில் நோர்த்போர்ட்டில் இருந்து சுமார் 0.1 கடல் மைல் தொலைவில் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகத் மலேசிய கடல்சார் நிறுவனத்தின் சிலாங்கூர் மாநில அமலாக்கப் பிரிவு அதிகாரி, முகமட் ஷாஃபிக் சஸாலி தெரிவித்தார்.

நேற்று முன்தினம் நடந்த இந்த விபத்தில், ஏற்கெனவே மூவர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் படகில் இருந்த ஆறு பேரும் பாதுகாப்பு அங்கிகள் அணியவில்லை என்று காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி