Mar 28, 2026
Thisaigal NewsYouTube
ஒரு கோடியே 31 லட்சம் ரிங்கிட் பெறுமானமுள்ள போதைப் பொருள் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

ஒரு கோடியே 31 லட்சம் ரிங்கிட் பெறுமானமுள்ள போதைப் பொருள் பறிமுதல்

Share:

கங்கார், ஜூன்.02-

பெர்லிஸ் மாநிலத்தில் இரண்டு போதைப் பொருள் கடத்தல் கும்பல்கள் முறியடித்தது மூலம் இரண்டு வெவ்வேறு இடங்களில் 1 கோடியே 31 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி பெறுமானமுள்ள போதைப் பொருளைப் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட இந்த இரு சோதனைகளிலும் மொத்தம் 365 எடைகொண்ட ஷாபு வகை போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பெர்லிங் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமட் அப்துல் ஹலிம் தெரிவித்தார்.

முதல் சம்பவத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டது மூலம் 17 கோணிப் பைகளில் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டன. மற்றொரு சோதனை நடவடிக்கையில் தாய்லாந்து பிரஜையான 30 வயது ஆடவர் கைது செய்யப்பட்டதாக இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் குறிப்பிட்டார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி