Mar 28, 2026
Thisaigal NewsYouTube
இருவர் உயிரிழந்தனர், 12 பேர் காயம்
தற்போதைய செய்திகள்

இருவர் உயிரிழந்தனர், 12 பேர் காயம்

Share:

கோத்தா பாரு, ஜூன்.02

மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர். 12 பேர் காயமுற்றனர். இந்தச் சம்பவம் நேற்று முன்னிரவு 12.55 மணியளவில் கிளந்தான், ஜாலான் மாச்சாங்- பாசீர் பூத்தே, கம்போங் பங்கோ ஜூடால் என்ற இடத்தில் நிகழ்ந்தது.

இதில் 54 வயது நபரும், 12 வயது சிறுவனும் மாண்டதாக போலீசார் அடையாளம் கூறினர். இருவரும், இதர நான்கு பெண்களுடன் புரோட்டோன் வாஜா காரில் சென்று கொண்டு இருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது.

காரின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக் கொண்ட இருவரும் சம்பவ இடத்திலேயே மாண்டனர். அவர்களின் உடல்களை மீட்பதற்கு தீயணைப்பு, மீட்புப் படையினர் பிரத்தியேகச் சாதனங்களைப் பயன்படுத்தினர்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி