Jul 6, 2026
Thisaigal NewsYouTube
இருவர் உயிரிழந்தனர், 12 பேர் காயம்
தற்போதைய செய்திகள்

இருவர் உயிரிழந்தனர், 12 பேர் காயம்

Share:

கோத்தா பாரு, ஜூன்.02

மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர். 12 பேர் காயமுற்றனர். இந்தச் சம்பவம் நேற்று முன்னிரவு 12.55 மணியளவில் கிளந்தான், ஜாலான் மாச்சாங்- பாசீர் பூத்தே, கம்போங் பங்கோ ஜூடால் என்ற இடத்தில் நிகழ்ந்தது.

இதில் 54 வயது நபரும், 12 வயது சிறுவனும் மாண்டதாக போலீசார் அடையாளம் கூறினர். இருவரும், இதர நான்கு பெண்களுடன் புரோட்டோன் வாஜா காரில் சென்று கொண்டு இருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது.

காரின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக் கொண்ட இருவரும் சம்பவ இடத்திலேயே மாண்டனர். அவர்களின் உடல்களை மீட்பதற்கு தீயணைப்பு, மீட்புப் படையினர் பிரத்தியேகச் சாதனங்களைப் பயன்படுத்தினர்.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

பாஸ் கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்