Mar 28, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்பூர் மாநகரில் பலத்த இடியுடன் கூடிய கனத்த மழை
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூர் மாநகரில் பலத்த இடியுடன் கூடிய கனத்த மழை

Share:

கோலாலம்பூர், ஜூன்.04-

கோலாலம்பூர் மாநகரம் உட்பட கிள்ளான் பள்ளத்தாக்கில் இன்று பிற்பகல் 2 மணியளவில் பெய்த கனத்த மழையில் சில இடங்களில் பள்ளிகள் மற்றும் வீடுகளில் கூரைகள் பறந்துள்ளன. சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்தக் கடும் மழையில் சில இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சாலைகளில் நீர் நிரம்பியதால் வாகனப் போக்குவரத்து நிலை குத்தியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பலர் காணொளிகளைப் பகிர்ந்து கொண்டனர்.

கோலாலம்பூர், சுங்கை பீசி தேசியப் பள்ளிகளின் கூரைகள் பறக்கும் காட்சியைக் கொண்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி