Mar 28, 2026
Thisaigal NewsYouTube
விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண் மாடியிலிருந்து குதித்தார்
தற்போதைய செய்திகள்

விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண் மாடியிலிருந்து குதித்தார்

Share:

சுங்கை பட்டாணி, ஜூன்.09-

கெடா சுங்கை பட்டாணியிலுள்ள தாமான் செஜாத்தியில் காவல் துறையினர் நடத்திய சோதனையில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கோல மூடா மாவட்டத்தின் தலைமை காவல் துறை அதிகாரி ஏசிபி ஹன்யான் ரம்லான் தெரிவித்தார் .

நேற்று மாலை 5.00 மணி அளவில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில் 30 வயது மதிக்கத்தக்க தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண்கள், அந்நிய நாட்டு ஆடவர்களுடன் இந்த ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது என்று ஏசிபி ஹன்யான் குறிப்பிட்டார்.

அந்தப் பெண்களைக் கைது செய்த அதே சமயத்தில் மூன்று வங்காளதேச ஆடவர்களையும் அதிகாரிகள் கைது செய்திருப்பாக அவர் குறிப்பிட்டார்.

விபச்சாரத்தில் ஈடுபட்டதற்கு தாய்லாந்துப் பெண்கள் தலா 150 ரிங்கிட் கட்டணமாக வாடிக்கையாளர்களுக்கு விதித்து இருக்கின்றனர் என்று ஏசிபி ஹன்யான் மேலும் கூறினார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி