Jul 6, 2026
Thisaigal NewsYouTube
விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண் மாடியிலிருந்து குதித்தார்
தற்போதைய செய்திகள்

விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண் மாடியிலிருந்து குதித்தார்

Share:

சுங்கை பட்டாணி, ஜூன்.09-

கெடா சுங்கை பட்டாணியிலுள்ள தாமான் செஜாத்தியில் காவல் துறையினர் நடத்திய சோதனையில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கோல மூடா மாவட்டத்தின் தலைமை காவல் துறை அதிகாரி ஏசிபி ஹன்யான் ரம்லான் தெரிவித்தார் .

நேற்று மாலை 5.00 மணி அளவில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில் 30 வயது மதிக்கத்தக்க தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண்கள், அந்நிய நாட்டு ஆடவர்களுடன் இந்த ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது என்று ஏசிபி ஹன்யான் குறிப்பிட்டார்.

அந்தப் பெண்களைக் கைது செய்த அதே சமயத்தில் மூன்று வங்காளதேச ஆடவர்களையும் அதிகாரிகள் கைது செய்திருப்பாக அவர் குறிப்பிட்டார்.

விபச்சாரத்தில் ஈடுபட்டதற்கு தாய்லாந்துப் பெண்கள் தலா 150 ரிங்கிட் கட்டணமாக வாடிக்கையாளர்களுக்கு விதித்து இருக்கின்றனர் என்று ஏசிபி ஹன்யான் மேலும் கூறினார்.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

பாஸ் கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண் மாடியிலிருந்து குதித்தார் | Thisaigal News