Mar 28, 2026
Thisaigal NewsYouTube
அந்த மாற்றுத் திறனாளி இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்
தற்போதைய செய்திகள்

அந்த மாற்றுத் திறனாளி இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்

Share:

குவாந்தான், ஜூன்.09-

பகாங், ஜெராந்துட்டில் கடந்த ஜுன் 2 ஆம் தேதி முதல் காணாமல் போன மற்றுத் திறனாளி ஒருவரைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில் அவர் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

36 வயது சப்ரி இஸ்மாயில் என்ற அந்த மாற்றுத் திறனாளியின் உடல் இன்று காலை 10.20 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டதாக பகாங் மாநில போலீஸ் தலைவர் யஹாயா ஒத்மான் தெரிவித்தார்.

அந்த மாற்றுத் திறனாளி, ஆகக் கடைசியாகக் காணப்பட்ட ஜெராந்துட், தாமான் ஶ்ரீ எம்புன் வீடமைப்புப் பகுதியிலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் அவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக யஹாயா ஒத்மான் குறிப்பிட்டார்.

Related News

ஹார்முஸ் நீரிணையில் சிக்கிய 7 மலேசியக் கப்பல்கள் விரைவில் விடுவிப்பு: அமைச்சர் முகமட் ஹசான் தகவல்

ஹார்முஸ் நீரிணையில் சிக்கிய 7 மலேசியக் கப்பல்கள் விரைவில் விடுவிப்பு: அமைச்சர் முகமட் ஹசான் தகவல்

கிழக்கு மலேசியாவிலும் இலக்கு வைக்கப்பட்ட டீசல் மானியம்: அமைச்சர் அமீசான் முகமது அலி விளக்கம்

கிழக்கு மலேசியாவிலும் இலக்கு வைக்கப்பட்ட டீசல் மானியம்: அமைச்சர் அமீசான் முகமது அலி விளக்கம்

நாட்டில் கடும் வெப்ப அலை: பெர்லிஸ், கெடா, பேராக் மாநிலங்களுக்கு ' நிலை 2' எச்சரிக்கை

நாட்டில் கடும் வெப்ப அலை: பெர்லிஸ், கெடா, பேராக் மாநிலங்களுக்கு ' நிலை 2' எச்சரிக்கை

மலையுச்சியில் மலர்ந்த காதல்: நடிகை பெல்லா அஸ்டில்லா - சையத் சாதிக் கைகோர்த்தனர்

மலையுச்சியில் மலர்ந்த காதல்: நடிகை பெல்லா அஸ்டில்லா - சையத் சாதிக் கைகோர்த்தனர்

அடுப்பு தேவையில்லை... வெயிலே போதும்! கெடாவில் வைரலாகும் 'சூரிய வெப்ப சமையல்

அடுப்பு தேவையில்லை... வெயிலே போதும்! கெடாவில் வைரலாகும் 'சூரிய வெப்ப சமையல்

ஹவுஸ்மென்ஷிப் சேர்க்கை குறைவு: ஒப்பந்த முறையை தொடர்வது குறித்து அரசு முடிவு செய்ய வேண்டும் – டாக்டர் சுப்ரமணியம்

ஹவுஸ்மென்ஷிப் சேர்க்கை குறைவு: ஒப்பந்த முறையை தொடர்வது குறித்து அரசு முடிவு செய்ய வேண்டும் – டாக்டர் சுப்ரமணியம்