Jul 6, 2026
Thisaigal NewsYouTube
அந்த மாற்றுத் திறனாளி இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்
தற்போதைய செய்திகள்

அந்த மாற்றுத் திறனாளி இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்

Share:

குவாந்தான், ஜூன்.09-

பகாங், ஜெராந்துட்டில் கடந்த ஜுன் 2 ஆம் தேதி முதல் காணாமல் போன மற்றுத் திறனாளி ஒருவரைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில் அவர் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

36 வயது சப்ரி இஸ்மாயில் என்ற அந்த மாற்றுத் திறனாளியின் உடல் இன்று காலை 10.20 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டதாக பகாங் மாநில போலீஸ் தலைவர் யஹாயா ஒத்மான் தெரிவித்தார்.

அந்த மாற்றுத் திறனாளி, ஆகக் கடைசியாகக் காணப்பட்ட ஜெராந்துட், தாமான் ஶ்ரீ எம்புன் வீடமைப்புப் பகுதியிலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் அவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக யஹாயா ஒத்மான் குறிப்பிட்டார்.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

பாஸ் கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்