Mar 28, 2026
Thisaigal NewsYouTube
அந்த போலி அறிவிப்பைப் பொருட்படுத்த வேண்டாம்
தற்போதைய செய்திகள்

அந்த போலி அறிவிப்பைப் பொருட்படுத்த வேண்டாம்

Share:

கோலாலம்பூர், ஜூன்.05-

தெனாகா நேஷனல் பெர்ஹாட்டான டிஎன்பி, வெளியிட்டதைத் போல் வாட்ஸ்அப்பில் பகிரப்பட்டு வரும் மின்சாரக் கட்டண உயர்வு தொடர்பான அட்டவணை, போலியானது என்று அந்த மின்சார விநியோக நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

டிஎன்பி முத்திரைச் சின்னத்தைப் பயன்படுத்தி வெளியிடப்பட்ட அந்த போலி அட்டவணையைக் கண்டு மக்கள் ஏமாற வேண்டாம் என்று அது அறிவுறுத்தியது.

மின்சாரக் கட்டண உயர்வு தொடர்பான எந்தவோர் அட்டவணையையும் தாங்கள் வெளியிடவில்லை என்று டிஎன்பி ஓர் அறிக்கையின் வழி விளக்கம் அளித்துள்ளது.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி