Jul 6, 2026
Thisaigal NewsYouTube
இல்ஹாம் டவர் கட்டடத்தைப் பறிமுதல் செய்வதற்கு எஸ்பிஆர்எம் விண்ணப்பிக்கும்
தற்போதைய செய்திகள்

இல்ஹாம் டவர் கட்டடத்தைப் பறிமுதல் செய்வதற்கு எஸ்பிஆர்எம் விண்ணப்பிக்கும்

Share:

கோலாலம்பூர், ஜூன்.06-

முன்னாள் நிதி அமைச்சர் காலஞ்சென்ற துன் டையிம் ஸைனுடினுக்குச் சொந்தமான இல்ஹாம் டவர் கட்டடத்தைப் பறிமுதல் செய்தற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம், அடுத்த வாரம் நீதிமன்றத்தில் விண்ணப்பம் ஒன்றைத் தாக்கல் செய்யும் என்று அதன் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்தார்.

2001 ஆம் ஆண்டு சட்டவிரோதப் பண மாற்றம் சட்டம் 55 அல்லது 56 ஆகியவற்றைப் பயன்படுத்தி, கோலாலம்பூரின் மையப் பகுதியில் உள்ள 60 மாடிகளை கொண்ட அந்த இல்ஹாம் டவரைப் பறிமுதல் செய்வதற்கு எஸ்பிஆர்எம் விண்ணப்பிக்கும் என்று அஸாம் பாக்கி விளக்கினார்.

தங்களுக்குச் சொந்தமான இல்ஹாம் டவர் பறிமுதல் செய்யப்படுவதற்கு டாயிம் ஸைனுடினின் துணைவியார் நயிமா காலிட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

பாஸ் கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்