Jul 6, 2026
Thisaigal NewsYouTube
ஆற்றில் மூழ்கிய பெண்ணைத் தேடும் பணி தொடர்கிறது
தற்போதைய செய்திகள்

ஆற்றில் மூழ்கிய பெண்ணைத் தேடும் பணி தொடர்கிறது

Share:

பெரா, ஜூன்.09-

தனது 40 நாள் குழந்தையுடன் காரில் இருந்த மாது ஒருவர், திடீரென்று நகர்ந்த காருடன் ஆற்றில் மூழ்கிய சம்பவத்தில அந்த மாதுவைத் தேடும் பணி முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 1.50 மணியளவில் பகாங், பெரா, ஜாலான் பசார் அயாம், பண்டார் பாரு பெராவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் ஆற்றில் தூண்டில் போட்டுக் கொண்டு இருந்த அந்த மாதுவின் கணவர், மின்னல் வேகத்தில் பாய்ந்து குழந்தையைக் காப்பாற்றிய வேளையில், தனது மனைவியைக் காப்பாற்றுவதற்குள் கார் ஆற்றில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.

நீரின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்ட 31 வயது சகினா அகோப் என்ற மாதுவைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பகாங் மாநில தீயணைப்பு, மீட்புப்டை இலாகா அதிகாரி ஸுல்ஃபாடில் ஸகாரியா தெரிவித்தார்.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

பாஸ் கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்