Jun 6, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவில் ஹன்டாவைரஸ் அபாயம் குறைவு
தற்போதைய செய்திகள்

மலேசியாவில் ஹன்டாவைரஸ் அபாயம் குறைவு

Share:

மலேசியாவில் ஹான்டாவைரஸ் தொற்று பரவும் அபாயம் மிகவும் குறைவாகவே உள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அண்டை நாடுகளில் ஒரு சுற்றுலா கப்பல் மூலம் இந்த வைரஸ் பரவியதாகக் கூறப்பட்ட நிலையில், மலேசியர்கள் யாரும் இதுவரை பாதிக்கப்படவில்லை என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிப்லி அகமது உறுதிப்படுத்தியுள்ளார்.

இருப்பினும், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எலிகளின் சிறுநீர் மற்றும் கழிவுகள் மூலம் இந்த வைரஸ் பரவக்கூடும் என்பதால், வீடுகளையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

எலிக் கழிவுகளைச் சுத்தம் செய்யும்போது முகக்கவசம் அணிவது அவசியம். காய்ச்சல் அல்லது சுவாசக் கோளாறு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுமாறு அமைச்சர் அறிவுறுத்தினார்.

Related News

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

மஞ்சோங்கில் நடந்த ஆயுதக் கொள்ளை - மூன்று வெளிநாட்டினருக்கு போலீஸ் வலைவீச்சு

மஞ்சோங்கில் நடந்த ஆயுதக் கொள்ளை - மூன்று வெளிநாட்டினருக்கு போலீஸ் வலைவீச்சு