Jan 17, 2026
Thisaigal NewsYouTube
ஆன்மிகம்

கெசுமாவின் இளைப்பாறும் கூடாரங்கள் பெரும் பங்காற்றியது

Share:

ஜார்ஜ்டவுன், பிப்.13-

பினாங்கு, தண்ணீர் மலை தைப்பூச விழாவில் மனித வள அமைச்சு, ஏற்படுத்திய பக்தர்களுக்கான இளைப்பாறும் கூடாரங்கள் முக்கியப் பங்கு வகித்ததாக பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் சுந்தராஜு சோமு தெரிவித்தார்.

மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் நேரடி வருகை தந்து, தைப்பூச விழாவில் கலந்து கொண்டது, மனித வள அமைச்சின் ஏற்பாட்டில் பல்வேறு சேவைகள் வழங்கப்பட்ட திட்டத்தில் அமைச்சருடன் இணைந்து தாமும் கலந்து கொண்டு, தொண்டாற்றியது, இந்த பக்தி விழாவில் மன நிறைவை தந்ததாக டத்தோஸ்ரீ சுந்தராஜு குறிப்பிட்டார்.

மடானி அரசாங்கத்தின் கோட்பாட்டிற்கு இணங்க, பல இன மக்களிடையை ஒற்றுமையைப் வலுப்படுத்தும் விழாவாகவே பினாங்கு தைப்பூச விழா அமைந்தது என்று பிறை சட்டமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சுந்தராஜு வர்ணித்தார்.

Related News

பத்துமலைத் திருத்தலத்தில் தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழா

பத்துமலைத் திருத்தலத்தில் தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழா

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிலாங்கூரில் உள்ள 50 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும்- பாப்பாராய்டு தகவல்

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிலாங்கூரில் உள்ள 50 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும்- பாப்பாராய்டு தகவல்

கோவை பேரூர் ஆதீனத்தில் மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா

கோவை பேரூர் ஆதீனத்தில் மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா

சிப்பாங் சிலாங்கூர் ட்ரெட்ஜிங், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நில விவகாரம்: மாற்று நிலம் வழங்கினால் இடம் மாறத் தயார் என மக்கள் கோரிக்கை

சிப்பாங் சிலாங்கூர் ட்ரெட்ஜிங், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நில விவகாரம்: மாற்று நிலம் வழங்கினால் இடம் மாறத் தயார் என மக்கள் கோரிக்கை

பத்துமலை நகரும் மின்படிக்கட்டான எஸ்கலேட்டர் திட்டத்திற்கான விண்ணப்பம் 'தனிநபர்' பெயரில் சமர்ப்பிக்கப்பட்டதா? குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார் டான் ஶ்ரீ நடராஜா

பத்துமலை நகரும் மின்படிக்கட்டான எஸ்கலேட்டர் திட்டத்திற்கான விண்ணப்பம் 'தனிநபர்' பெயரில் சமர்ப்பிக்கப்பட்டதா? குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார் டான் ஶ்ரீ நடராஜா

பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படும் - மலேசிய இந்து சங்கம் அறிவிப்பு

பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படும் - மலேசிய இந்து சங்கம் அறிவிப்பு