Jan 17, 2026
Thisaigal NewsYouTube
ஆன்மிகம்

பத்துமலை தைப்பூசவிழாவில் 18 லட்சம் முதல் 20 லட்சம் பேர் திரளக்கூடும்

Share:

பத்து மலை, பிப்.5-

முருகப் பெருமானின் உற்சவத்திருநாளான இவ்வாண்டு தைப்பூச விழாவில் 18 லட்சம் முதல் 20 லட்சம் பேர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா தெரிவித்துள்ளார்.

இந்த எண்ணிக்கையானது, பத்திரிகைகள், ஆங்கிலமொழி ஊடகங்களால் வெளியிடப்பட்ட தகவலாகும். தைப்பூச விழா கொண்டாடப்படும் பிப்ரவரி 11 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மட்டுமல்லாமல் தைப்பூச விழா முதல் நாளான பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் மிகப்பெரிய எண்ணிக்கையில் மக்கள் கூடுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பத்துமலைத் திருத்தலம், உருமாற்றம் கண்டு, , மிகப் பெரிய மேம்பாடுகள் நடைபெற்று இருப்பதால் இந்த முறை பத்துமலை தைப்பூச விழாவை காண்பதற்கு அதிகமான சுற்றுப்பயணிகள் வருவதற்கு திட்டமிட்டுள்ளதாக தேவஸ்தானத்திற்கு தெரியவந்துள்ளது என்று இன்று பத்துமலைத் திருத்தலத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டான்ஸ்ரீ நடராஜா இதனைத் தெரிவித்தார்.

Related News

பத்துமலைத் திருத்தலத்தில் தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழா

பத்துமலைத் திருத்தலத்தில் தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழா

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிலாங்கூரில் உள்ள 50 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும்- பாப்பாராய்டு தகவல்

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிலாங்கூரில் உள்ள 50 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும்- பாப்பாராய்டு தகவல்

கோவை பேரூர் ஆதீனத்தில் மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா

கோவை பேரூர் ஆதீனத்தில் மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா

சிப்பாங் சிலாங்கூர் ட்ரெட்ஜிங், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நில விவகாரம்: மாற்று நிலம் வழங்கினால் இடம் மாறத் தயார் என மக்கள் கோரிக்கை

சிப்பாங் சிலாங்கூர் ட்ரெட்ஜிங், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நில விவகாரம்: மாற்று நிலம் வழங்கினால் இடம் மாறத் தயார் என மக்கள் கோரிக்கை

பத்துமலை நகரும் மின்படிக்கட்டான எஸ்கலேட்டர் திட்டத்திற்கான விண்ணப்பம் 'தனிநபர்' பெயரில் சமர்ப்பிக்கப்பட்டதா? குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார் டான் ஶ்ரீ நடராஜா

பத்துமலை நகரும் மின்படிக்கட்டான எஸ்கலேட்டர் திட்டத்திற்கான விண்ணப்பம் 'தனிநபர்' பெயரில் சமர்ப்பிக்கப்பட்டதா? குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார் டான் ஶ்ரீ நடராஜா

பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படும் - மலேசிய இந்து சங்கம் அறிவிப்பு

பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படும் - மலேசிய இந்து சங்கம் அறிவிப்பு

பத்துமலை தைப்பூசவிழாவில் 18 லட்சம் முதல் 20 லட்சம் பேர் த... | Thisaigal News