Mar 10, 2026
Thisaigal NewsYouTube
20  ஆண்டுகளுக்கு பிறகு பினாங்கு தைப்பூசத்தில் பங்கேற்ற எஸ்பிஆர்எம் டத்தோ கருணாநிதி
ஆன்மிகம்

20 ஆண்டுகளுக்கு பிறகு பினாங்கு தைப்பூசத்தில் பங்கேற்ற எஸ்பிஆர்எம் டத்தோ கருணாநிதி

Share:

ஜார்ஜ்டவுன், பிப்ரவரி.01-

20 ஆண்டுகளுக்கு பிறகு பினாங்கு தைப்பூச விழாவில் பங்கு கொண்டது மனநிறைவு அளிக்கிறது என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் பினாங்கு மாநில இயக்குநர் டத்தோ கருணாநிதி சுப்பையா தெரிவித்தார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பினாங்கு தைப்பூசத்தை காண்பதில் மன மகிழ்ச்சி அளிப்பதாக பினாங்கு தண்ணீர் மலை தைப்பூச விழாவில் அமைக்கப்பட்ட அரச மலேசிய போலீஸ் படையின் தண்ணீர் பந்தலுக்கு வருகை புரிந்த டத்தோ கருணாநிதி, திசைகளுக்கு அளித்தப் பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார்.

தைப்பூசத்தை கொண்டாடும் மலேசிய இந்துக்களுக்கு டத்தோ கருணாநிதி தமது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.

Related News

வழிபாட்டுத் தலங்களை இழிவுபடுத்துவதா?" - ‘Kuil Haram’ சொல்லுக்கு முற்றுப்புள்ளி வைக்க DAPSY அதிரடி கோரிக்கை

வழிபாட்டுத் தலங்களை இழிவுபடுத்துவதா?" - ‘Kuil Haram’ சொல்லுக்கு முற்றுப்புள்ளி வைக்க DAPSY அதிரடி கோரிக்கை

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற புக்கிட் மெர்தாஜாம் முனீஸ்வரர் ஆலய ஆண்டு விழா

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற புக்கிட் மெர்தாஜாம் முனீஸ்வரர் ஆலய ஆண்டு விழா

செனாவாங்கில் சிவபுராணம் பாராயண நிகழ்வு

செனாவாங்கில் சிவபுராணம் பாராயண நிகழ்வு

ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான திருக்கோயிலில் மஹா சிவராத்திரி விரத சிறப்பு வழிபாடு

ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான திருக்கோயிலில் மஹா சிவராத்திரி விரத சிறப்பு வழிபாடு

சூரியனார் கோயில் ஆதீன ஸ்ரீ கார்யம் சுவாமிகள் மலேசியா வந்தடைந்தார்: செனவாங் ஸ்ரீ மஹா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான  திருக்கோயிலில்  மஹா சிவராத்திரி விழா

சூரியனார் கோயில் ஆதீன ஸ்ரீ கார்யம் சுவாமிகள் மலேசியா வந்தடைந்தார்: செனவாங் ஸ்ரீ மஹா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான திருக்கோயிலில் மஹா சிவராத்திரி விழா

பெந்தோங்கில் மெய்சிலிர்க்க வைத்த 'தீர்த்த மழை': அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணியம் ஆலய கும்பாபிஷேகத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பரவசம்

பெந்தோங்கில் மெய்சிலிர்க்க வைத்த 'தீர்த்த மழை': அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணியம் ஆலய கும்பாபிஷேகத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பரவசம்