Feb 1, 2026
Thisaigal NewsYouTube
20  ஆண்டுகளுக்கு பிறகு பினாங்கு தைப்பூசத்தில் பங்கேற்ற எஸ்பிஆர்எம் டத்தோ கருணாநிதி
ஆன்மிகம்

20 ஆண்டுகளுக்கு பிறகு பினாங்கு தைப்பூசத்தில் பங்கேற்ற எஸ்பிஆர்எம் டத்தோ கருணாநிதி

Share:

ஜார்ஜ்டவுன், பிப்ரவரி.01-

20 ஆண்டுகளுக்கு பிறகு பினாங்கு தைப்பூச விழாவில் பங்கு கொண்டது மனநிறைவு அளிக்கிறது என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் பினாங்கு மாநில இயக்குநர் டத்தோ கருணாநிதி சுப்பையா தெரிவித்தார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பினாங்கு தைப்பூசத்தை காண்பதில் மன மகிழ்ச்சி அளிப்பதாக பினாங்கு தண்ணீர் மலை தைப்பூச விழாவில் அமைக்கப்பட்ட அரச மலேசிய போலீஸ் படையின் தண்ணீர் பந்தலுக்கு வருகை புரிந்த டத்தோ கருணாநிதி, திசைகளுக்கு அளித்தப் பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார்.

தைப்பூசத்தை கொண்டாடும் மலேசிய இந்துக்களுக்கு டத்தோ கருணாநிதி தமது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.

Related News

பத்துமலை திருத்தலம் உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக உருவெடுத்துள்ளது: டான்ஸ்ரீ ஆர். நடராஜா பெருமிதம்

பத்துமலை திருத்தலம் உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக உருவெடுத்துள்ளது: டான்ஸ்ரீ ஆர். நடராஜா பெருமிதம்

பினாங்கு மாநகர் மன்றம் பிறப்பித்த உத்தரவை பின்பற்றுகிறோம், பினாங்கு போலீஸ் தலைவர் விளக்கம்

பினாங்கு மாநகர் மன்றம் பிறப்பித்த உத்தரவை பின்பற்றுகிறோம், பினாங்கு போலீஸ் தலைவர் விளக்கம்

விண்ணதிரும் அரோகரா... பக்திப் பெருவெள்ளத்தில் பத்துமலை! மெய்சிலிர்க்க வைக்கும் வேலவனின் தைப்பூச வைபவம்

விண்ணதிரும் அரோகரா... பக்திப் பெருவெள்ளத்தில் பத்துமலை! மெய்சிலிர்க்க வைக்கும் வேலவனின் தைப்பூச வைபவம்

பக்திப் பயணத்தில் எல்லைக் கடக்கும் வேலவன்: கோலாலம்பூர் - சிலாங்கூர் போலீசாருக்கு இடையே அதிகாரப்பூர்வ பாதுகாப்பு மாற்றம்

பக்திப் பயணத்தில் எல்லைக் கடக்கும் வேலவன்: கோலாலம்பூர் - சிலாங்கூர் போலீசாருக்கு இடையே அதிகாரப்பூர்வ பாதுகாப்பு மாற்றம்

பினாங்கு தைப்பூசம், ஒற்றுமையை வலுப்படுத்தும் விழா: பினாங்கு முதலமைச்சர் சாவ் கோன் இயோவ் பெருமிதம்

பினாங்கு தைப்பூசம், ஒற்றுமையை வலுப்படுத்தும் விழா: பினாங்கு முதலமைச்சர் சாவ் கோன் இயோவ் பெருமிதம்

கட்டணமில்லா பயணம்... கவலையில்லா தரிசனம் பத்துமலையில் போக்குவரத்து அமைச்சின் அதிரடிச் சேவை - பக்தர்கள் நெகிழ்ச்சி

கட்டணமில்லா பயணம்... கவலையில்லா தரிசனம் பத்துமலையில் போக்குவரத்து அமைச்சின் அதிரடிச் சேவை - பக்தர்கள் நெகிழ்ச்சி