Dec 1, 2025
Thisaigal NewsYouTube
நாளை ஆஷாட நவராத்திரி பால்குடத் திருவிழா கோலாகலமாக நடைபெறவுள்ளது
ஆன்மிகம்

நாளை ஆஷாட நவராத்திரி பால்குடத் திருவிழா கோலாகலமாக நடைபெறவுள்ளது

Share:


ஜோகூர்,ஜூலை 14-

ஜோகூர், மசாய் லாமாவில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் தவமுனீஸ்வரர் ஸ்ரீ சாமுண்டேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நாளை ஆஷாட நவராத்திரி பால்குடத் திருவிழா கோலாகலமாக நடைபெறவுள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளாக வெகு விமர்சையாக நடத்தப்படும் அத்திருவிழாவில், தம்மையே கதி என நாடி வரும் பக்தபெருமக்களுக்கு,, பத்து அடி உயரத்தில் கம்பீரமாக வீற்றிருக்கும் வாராஹி அம்மன் அருள்பாலித்து வருகிறார்.

நாளை மாலை 6:30 மணியளவில் தொடங்கும் அத்திருவிழாவில், திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டு அன்னையில் அவளின் ஆசிப்பெற அழைப்புவிடுக்கப்படுவதாக ஆலய நிர்வாகி கார்த்திக் தெரிவித்தார்.

Related News

வெகு விமரிசையாக  நடைபெற்றது பினாங்கு  அருள்மிகு காமாட்சி அம்மன் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

வெகு விமரிசையாக நடைபெற்றது பினாங்கு அருள்மிகு காமாட்சி அம்மன் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

குளுவாங்கில் சமய மாநாடு: மூன்று சமய ஆன்றோர்கள் கெளரவிப்பு

குளுவாங்கில் சமய மாநாடு: மூன்று சமய ஆன்றோர்கள் கெளரவிப்பு

இந்து சமய அறிவைப் பெருக்கிக் கொள்ள ஒவ்வோர் ஆலயமும் சமய மாநாட்டை முன்னெடுக்க வேண்டும்: டத்தோ ஶ்ரீ சரவணன் வலியுறுத்து

இந்து சமய அறிவைப் பெருக்கிக் கொள்ள ஒவ்வோர் ஆலயமும் சமய மாநாட்டை முன்னெடுக்க வேண்டும்: டத்தோ ஶ்ரீ சரவணன் வலியுறுத்து

கோலாகலமாக நடைபெற்றது பினாங்கு தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தேவஸ்தான ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்

கோலாகலமாக நடைபெற்றது பினாங்கு தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தேவஸ்தான ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்

‘பதிகமே பரிகாரம் ' சிறப்பு ஆன்மீகச் சொற்பொழிவு

‘பதிகமே பரிகாரம் ' சிறப்பு ஆன்மீகச் சொற்பொழிவு

பினாங்கு, ஸ்ரீ கணேசர் ஆலய கும்பாபிஷேகத் திருப்பணிக்கு துணை நிதி அமைச்சர் லிம் ஹுய் இங் ஒரு லட்சம் ரிங்கிட் நிதி உதவி

பினாங்கு, ஸ்ரீ கணேசர் ஆலய கும்பாபிஷேகத் திருப்பணிக்கு துணை நிதி அமைச்சர் லிம் ஹுய் இங் ஒரு லட்சம் ரிங்கிட் நிதி உதவி