Jan 17, 2026
Thisaigal NewsYouTube
நாளை ஆஷாட நவராத்திரி பால்குடத் திருவிழா கோலாகலமாக நடைபெறவுள்ளது
ஆன்மிகம்

நாளை ஆஷாட நவராத்திரி பால்குடத் திருவிழா கோலாகலமாக நடைபெறவுள்ளது

Share:


ஜோகூர்,ஜூலை 14-

ஜோகூர், மசாய் லாமாவில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் தவமுனீஸ்வரர் ஸ்ரீ சாமுண்டேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நாளை ஆஷாட நவராத்திரி பால்குடத் திருவிழா கோலாகலமாக நடைபெறவுள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளாக வெகு விமர்சையாக நடத்தப்படும் அத்திருவிழாவில், தம்மையே கதி என நாடி வரும் பக்தபெருமக்களுக்கு,, பத்து அடி உயரத்தில் கம்பீரமாக வீற்றிருக்கும் வாராஹி அம்மன் அருள்பாலித்து வருகிறார்.

நாளை மாலை 6:30 மணியளவில் தொடங்கும் அத்திருவிழாவில், திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டு அன்னையில் அவளின் ஆசிப்பெற அழைப்புவிடுக்கப்படுவதாக ஆலய நிர்வாகி கார்த்திக் தெரிவித்தார்.

Related News

பத்துமலைத் திருத்தலத்தில் தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழா

பத்துமலைத் திருத்தலத்தில் தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழா

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிலாங்கூரில் உள்ள 50 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும்- பாப்பாராய்டு தகவல்

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிலாங்கூரில் உள்ள 50 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும்- பாப்பாராய்டு தகவல்

கோவை பேரூர் ஆதீனத்தில் மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா

கோவை பேரூர் ஆதீனத்தில் மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா

சிப்பாங் சிலாங்கூர் ட்ரெட்ஜிங், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நில விவகாரம்: மாற்று நிலம் வழங்கினால் இடம் மாறத் தயார் என மக்கள் கோரிக்கை

சிப்பாங் சிலாங்கூர் ட்ரெட்ஜிங், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நில விவகாரம்: மாற்று நிலம் வழங்கினால் இடம் மாறத் தயார் என மக்கள் கோரிக்கை

பத்துமலை நகரும் மின்படிக்கட்டான எஸ்கலேட்டர் திட்டத்திற்கான விண்ணப்பம் 'தனிநபர்' பெயரில் சமர்ப்பிக்கப்பட்டதா? குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார் டான் ஶ்ரீ நடராஜா

பத்துமலை நகரும் மின்படிக்கட்டான எஸ்கலேட்டர் திட்டத்திற்கான விண்ணப்பம் 'தனிநபர்' பெயரில் சமர்ப்பிக்கப்பட்டதா? குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார் டான் ஶ்ரீ நடராஜா

பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படும் - மலேசிய இந்து சங்கம் அறிவிப்பு

பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படும் - மலேசிய இந்து சங்கம் அறிவிப்பு