Jun 5, 2026
Thisaigal NewsYouTube
நாளை ஆஷாட நவராத்திரி பால்குடத் திருவிழா கோலாகலமாக நடைபெறவுள்ளது
ஆன்மிகம்

நாளை ஆஷாட நவராத்திரி பால்குடத் திருவிழா கோலாகலமாக நடைபெறவுள்ளது

Share:


ஜோகூர்,ஜூலை 14-

ஜோகூர், மசாய் லாமாவில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் தவமுனீஸ்வரர் ஸ்ரீ சாமுண்டேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நாளை ஆஷாட நவராத்திரி பால்குடத் திருவிழா கோலாகலமாக நடைபெறவுள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளாக வெகு விமர்சையாக நடத்தப்படும் அத்திருவிழாவில், தம்மையே கதி என நாடி வரும் பக்தபெருமக்களுக்கு,, பத்து அடி உயரத்தில் கம்பீரமாக வீற்றிருக்கும் வாராஹி அம்மன் அருள்பாலித்து வருகிறார்.

நாளை மாலை 6:30 மணியளவில் தொடங்கும் அத்திருவிழாவில், திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டு அன்னையில் அவளின் ஆசிப்பெற அழைப்புவிடுக்கப்படுவதாக ஆலய நிர்வாகி கார்த்திக் தெரிவித்தார்.

Related News

செந்தூல் மகா காளியம்மன் ஆலயத் திருப்பணி: நிதி திரட்ட தங்கக் காசு விற்பனைத் தொடக்கம்

செந்தூல் மகா காளியம்மன் ஆலயத் திருப்பணி: நிதி திரட்ட தங்கக் காசு விற்பனைத் தொடக்கம்

மஸ்ஜிட் இந்தியா பத்ரகாளியம்மன் கோயில் 133-ஆம் ஆண்டு திருவிழா விமரிசை

மஸ்ஜிட் இந்தியா பத்ரகாளியம்மன் கோயில் 133-ஆம் ஆண்டு திருவிழா விமரிசை

பினாங்கு ஸ்ரீ அக்னி முனீஸ்வரர் ஆலயத்திற்கு 99 ஆண்டு நில உரிமை: டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு தகவல்

பினாங்கு ஸ்ரீ அக்னி முனீஸ்வரர் ஆலயத்திற்கு 99 ஆண்டு நில உரிமை: டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு தகவல்

திருவாசக முற்றோதல் ஞான வேள்வி – நெகிரி செம்பிலானில் மாநில அளவிலான ஆன்மிக விழா

திருவாசக முற்றோதல் ஞான வேள்வி – நெகிரி செம்பிலானில் மாநில அளவிலான ஆன்மிக விழா

கோலாலம்பூரில் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் விக்ரஹ பிரதிஷ்டை திருவிழா: ஏப்ரல் 18 முதல் 20 வரை உற்சாகக் கொண்டாட்டம்

கோலாலம்பூரில் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் விக்ரஹ பிரதிஷ்டை திருவிழா: ஏப்ரல் 18 முதல் 20 வரை உற்சாகக் கொண்டாட்டம்

சிலாங்கூரில் நாளை மாநில அளவிலான திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி - 658 திருவாசகப் பாடல்கள் ஓதும் ஞான வேள்வி

சிலாங்கூரில் நாளை மாநில அளவிலான திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி - 658 திருவாசகப் பாடல்கள் ஓதும் ஞான வேள்வி