Dec 1, 2025
Thisaigal NewsYouTube
ஆன்மிகம்

பத்துமலை தைப்பூச உண்டியல் காணிக்கைப் பணம் நாளை எண்ணப்படும்

Share:

பத்துமலை, பிப்.14-

இவ்வாண்டு பத்துமலை தைப்பூச விழாவின் போது பெறப்பட்ட உண்டியல் காணிக்கைப் பணம், நாளை பிப்ரவரி 15 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு, முதல் முறையாக, பத்துமலைத் திருத்தலத்தில் ஸ்ரீ மகா துர்க்கை அம்மன் கோவிலில் பொது மக்கள் முன்னிலையில் எண்ணப்படும் என்று கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் நடராஜா அறிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் சேவையாற்றியவர்கள், இவ்வாண்டும் தங்கள் சேவையை வழங்கிடவும், பொது மக்கள் முன்னிலையில் உண்டியல் காணிக்கைப் பணம் எண்ணப்படுவதற்கும் தங்கள் ஒத்துழைப்பை நல்குமாறு டான்ஸ்ரீ நடராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.

தவிர, பத்துமலை தைப்பூச விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் தேவஸ்தானத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக டான்ஸ்ரீ நடராஜா தெரிவித்துள்ளார்.

Related News

வெகு விமரிசையாக  நடைபெற்றது பினாங்கு  அருள்மிகு காமாட்சி அம்மன் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

வெகு விமரிசையாக நடைபெற்றது பினாங்கு அருள்மிகு காமாட்சி அம்மன் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

குளுவாங்கில் சமய மாநாடு: மூன்று சமய ஆன்றோர்கள் கெளரவிப்பு

குளுவாங்கில் சமய மாநாடு: மூன்று சமய ஆன்றோர்கள் கெளரவிப்பு

இந்து சமய அறிவைப் பெருக்கிக் கொள்ள ஒவ்வோர் ஆலயமும் சமய மாநாட்டை முன்னெடுக்க வேண்டும்: டத்தோ ஶ்ரீ சரவணன் வலியுறுத்து

இந்து சமய அறிவைப் பெருக்கிக் கொள்ள ஒவ்வோர் ஆலயமும் சமய மாநாட்டை முன்னெடுக்க வேண்டும்: டத்தோ ஶ்ரீ சரவணன் வலியுறுத்து

கோலாகலமாக நடைபெற்றது பினாங்கு தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தேவஸ்தான ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்

கோலாகலமாக நடைபெற்றது பினாங்கு தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தேவஸ்தான ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்

‘பதிகமே பரிகாரம் ' சிறப்பு ஆன்மீகச் சொற்பொழிவு

‘பதிகமே பரிகாரம் ' சிறப்பு ஆன்மீகச் சொற்பொழிவு

பினாங்கு, ஸ்ரீ கணேசர் ஆலய கும்பாபிஷேகத் திருப்பணிக்கு துணை நிதி அமைச்சர் லிம் ஹுய் இங் ஒரு லட்சம் ரிங்கிட் நிதி உதவி

பினாங்கு, ஸ்ரீ கணேசர் ஆலய கும்பாபிஷேகத் திருப்பணிக்கு துணை நிதி அமைச்சர் லிம் ஹுய் இங் ஒரு லட்சம் ரிங்கிட் நிதி உதவி