Mar 12, 2026
Thisaigal NewsYouTube
ஹார்முஸ் நீரிணையில் தாய்லாந்து கப்பல் மீது தாக்குதல்: எஞ்சின் அறையில் சிக்கிய 3 ஊழியர்கள்!
உலகச் செய்திகள்

ஹார்முஸ் நீரிணையில் தாய்லாந்து கப்பல் மீது தாக்குதல்: எஞ்சின் அறையில் சிக்கிய 3 ஊழியர்கள்!

Share:

பாங்காக்/மஸ்கட்: மத்திய கிழக்கின் முக்கிய கடல் வணிகப் பாதையான ஹார்முஸ் நீரிணையில், தாய்லாந்தின் 'மயூரி நாரீ' சரக்குக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 ஊழியர்கள் மாயமாகியுள்ளனர். அவர்கள் கப்பலின் எஞ்சின் அறைக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்தியா நோக்கி வந்து கொண்டிருந்த இந்தக் கப்பல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசித் தாக்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலைத் தொடர்ந்து கப்பலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த ஓமன் கடற்படை, 20 ஊழியர்களை மீட்ட நிலையில், எஞ்சிய மூவரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும், எஞ்சின் அறைக்குள் மீட்புக் குழுவினர் நுழைய முடியாத நிலை நீடிக்கிறது. இதனால் அந்த மூன்று ஊழியர்களின் நிலை குறித்து பெரும் கவலை எழுந்துள்ளது.

Related News

ஈரான் போர்: இந்திய எண்ணெய் கப்பல் ஹார்முஸ் நீரிணை வழியாக மும்பையை வந்தடைந்தது

ஈரான் போர்: இந்திய எண்ணெய் கப்பல் ஹார்முஸ் நீரிணை வழியாக மும்பையை வந்தடைந்தது

நேரலையில் பேசிக்கொண்டிருந்த போதே மரணம்: சீன இன்ஃப்ளூயன்சரின் கடைசி நிமிடங்கள்!

நேரலையில் பேசிக்கொண்டிருந்த போதே மரணம்: சீன இன்ஃப்ளூயன்சரின் கடைசி நிமிடங்கள்!

பள்ளி மாணவி படுகொலை: குற்றவாளிகளைத் தூக்கிலிடக் கோரி மக்கள் போராட்டம் - பதற்றத்தில் விழுப்புரம்!

பள்ளி மாணவி படுகொலை: குற்றவாளிகளைத் தூக்கிலிடக் கோரி மக்கள் போராட்டம் - பதற்றத்தில் விழுப்புரம்!

தலைகீழ் மாற்றம்: விறகு அடுப்பிற்கு மாறும் ஓட்டல்கள்; மின்சார அடுப்பைத் தேடும் இல்லத்தரசிகள்!

தலைகீழ் மாற்றம்: விறகு அடுப்பிற்கு மாறும் ஓட்டல்கள்; மின்சார அடுப்பைத் தேடும் இல்லத்தரசிகள்!

"பருவநிலை மாற்றம்: சவால்களைப் புதிய பொருளாதார வாய்ப்புகளாக மாற்ற வேண்டும்" - அமைச்சர் இந்திராணி ராஜா

"பருவநிலை மாற்றம்: சவால்களைப் புதிய பொருளாதார வாய்ப்புகளாக மாற்ற வேண்டும்" - அமைச்சர் இந்திராணி ராஜா

ஏப்ரல் 1 முதல் சிங்கப்பூர் - பாத்தாம் படகு கட்டணம் உயர்வு: பயணிகள் அதிருப்தி!

ஏப்ரல் 1 முதல் சிங்கப்பூர் - பாத்தாம் படகு கட்டணம் உயர்வு: பயணிகள் அதிருப்தி!