Mar 13, 2026
Thisaigal NewsYouTube
கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல்: ஈரானிடம் மன்னிப்பு கோரியது தாய்லாந்து
உலகச் செய்திகள்

கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல்: ஈரானிடம் மன்னிப்பு கோரியது தாய்லாந்து

Share:

நேற்று புதன்கிழமை ஹார்முஸ் நீரிணையில் ஏவுகணை தாக்குதலால் தாய்லாந்து நாட்டுக் கப்பல் சேதமடைந்த சம்பவம் தொடர்பாக, ஈரான் மன்னிப்பு கோர வேண்டும் என்று தாய்லாந்து வலியுறுத்தியுள்ளது.

ஏவுகணைத் தாக்குதலால், கப்பலில் தீ விபத்து ஏற்பட்டு, பணியாளர்கள் அனைவரும் கப்பலை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக தாய்லாந்து வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் குறித்து ஈரான் தூதரிடம் விளக்கம் கேட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, அக்கப்பலானது, ஈரானிய போராளிகளால் சுடப்பட்டதாக ஈரானின் புரட்சி காவல்படை தெரிவித்துள்ளது.

Related News

கொவிட்-19 சேவை ரத்து: வாடிக்கையாளர்களுக்கு $95 மில்லியன் வழங்குகிறது குவான்டாஸ்

கொவிட்-19 சேவை ரத்து: வாடிக்கையாளர்களுக்கு $95 மில்லியன் வழங்குகிறது குவான்டாஸ்

சிங்கப்பூரில் மரண தண்டனைக்கு பொதுமக்கள் ஆதரவு: போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான கடும் நிலைப்பாடு தொடரும்

சிங்கப்பூரில் மரண தண்டனைக்கு பொதுமக்கள் ஆதரவு: போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான கடும் நிலைப்பாடு தொடரும்

ஈரான் போர்: இந்திய எண்ணெய் கப்பல் ஹார்முஸ் நீரிணை வழியாக மும்பையை வந்தடைந்தது

ஈரான் போர்: இந்திய எண்ணெய் கப்பல் ஹார்முஸ் நீரிணை வழியாக மும்பையை வந்தடைந்தது

நேரலையில் பேசிக்கொண்டிருந்த போதே மரணம்: சீன இன்ஃப்ளூயன்சரின் கடைசி நிமிடங்கள்!

நேரலையில் பேசிக்கொண்டிருந்த போதே மரணம்: சீன இன்ஃப்ளூயன்சரின் கடைசி நிமிடங்கள்!

பள்ளி மாணவி படுகொலை: குற்றவாளிகளைத் தூக்கிலிடக் கோரி மக்கள் போராட்டம் - பதற்றத்தில் விழுப்புரம்!

பள்ளி மாணவி படுகொலை: குற்றவாளிகளைத் தூக்கிலிடக் கோரி மக்கள் போராட்டம் - பதற்றத்தில் விழுப்புரம்!

தலைகீழ் மாற்றம்: விறகு அடுப்பிற்கு மாறும் ஓட்டல்கள்; மின்சார அடுப்பைத் தேடும் இல்லத்தரசிகள்!

தலைகீழ் மாற்றம்: விறகு அடுப்பிற்கு மாறும் ஓட்டல்கள்; மின்சார அடுப்பைத் தேடும் இல்லத்தரசிகள்!