May 4, 2026
Thisaigal NewsYouTube
பிலிப்பைன்ஸில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்து: மலேசியர் ஒருவர் உட்பட இருவர் பலி
உலகச் செய்திகள்

பிலிப்பைன்ஸில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்து: மலேசியர் ஒருவர் உட்பட இருவர் பலி

Share:

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிற்கு தென்கிழக்கே ஒரு காலி இடத்தில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில், மலேசியர் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்தனர்.

இன்று காலை 7.27 மணியளவில் Rizal மாநிலத்தில் உள்ள Pililla என்ற சிறிய நகரத்தின் குடியிருப்புப் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்தின் போது அந்த ஹெலிகாப்டரில் இரண்டு மலேசியர்கள் உட்பட மொத்தம் ஐந்து பேர் இருந்துள்ளனர். அவர்களில் ஒரு மலேசியர் மற்றும் ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டவர் சம்பவ இடத்திலேயே பலியானதாக ரிசால் மாநில போலீஸ் அதிகாரி ராம்ஜே பங்கா உறுதிப்படுத்தியுள்ளார். ஹெலிகாப்டரின் எஞ்சின் திடீரென செயலிழந்ததால், விமானி அவசரமாக அதைத் தரையிறக்க முயன்றபோது இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

Related News

50 ஆண்டுகால திராவிட அரசியலில் புயலெனப் புகுந்த  வஜேய்யின் ‘தவெக’ / 105 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றியை நோக்கி முன்னேறுகிறது விஜய்யின் வீட்டில், போலீஸ் குவிப்பு / பலத்த பாதுகாப்பு

50 ஆண்டுகால திராவிட அரசியலில் புயலெனப் புகுந்த வஜேய்யின் ‘தவெக’ / 105 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றியை நோக்கி முன்னேறுகிறது விஜய்யின் வீட்டில், போலீஸ் குவிப்பு / பலத்த பாதுகாப்பு

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்: 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தவெக முன்னிலை

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்: 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தவெக முன்னிலை

தமிழகத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும் நாள்: நாளை வாக்கு எண்ணிக்கை!

தமிழகத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும் நாள்: நாளை வாக்கு எண்ணிக்கை!

இந்தியா, மத்தியப் பிரதேசம் படகு விபத்து:  பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு; மீட்புப் பணிகள் நிறைவு

இந்தியா, மத்தியப் பிரதேசம் படகு விபத்து: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு; மீட்புப் பணிகள் நிறைவு

ஈரானின் சமாதான முன்மொழிவை நிராகரித்த டிரம்ப்: கடுமையான எச்சரிக்கை

ஈரானின் சமாதான முன்மொழிவை நிராகரித்த டிரம்ப்: கடுமையான எச்சரிக்கை

ஜெர்மனியிலிருந்து 5,000 படையினரைத் திரும்பப் பெறும் அமெரிக்கா: அதிகாரிகள் தகவல்

ஜெர்மனியிலிருந்து 5,000 படையினரைத் திரும்பப் பெறும் அமெரிக்கா: அதிகாரிகள் தகவல்