பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலனை செய்து வருவதாக பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தெரிவித்துள்ளார்.
சூதாட்ட நிறுவனங்களிடமிருந்த எதிர்க்கட்சியினர் அரசியல் நிதியை பெற்று வருகின்றனர் என்று பாக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தலைவரான அன்வார் கூறியதாக முன்னாள் பிரதமருமான முகைதீன் யாசின் குற்றஞ்சாட்டுகிறார்.
பிரதமர் அன்வாரின் குற்றச்சாட்டில் அடிப்படை உண்மையில்லை, முற்றிலும் அவதூறாகும் என்று முகைதீன் குறிப்பிட்டார்.
அன்வாரின் இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து அவர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் தற்போது தமது வழக்கறிஞருடன் கலந்து ஆலோசித்து வருவதாக முகைதீன் தெரிவித்தார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


