Jul 6, 2026
Thisaigal NewsYouTube
போலந்துடன் ஒத்துழைப்பு கொள்ள மலேசியா உறுதி
தற்போதைய செய்திகள்

போலந்துடன் ஒத்துழைப்பு கொள்ள மலேசியா உறுதி

Share:

புத்ராஜெயா, ஜூன்.10-

உயர்க் கல்வி, கலாச்சாரம், உலகளாவிய பாதுகாப்பு ஆகிய துறைகளில் அணுக்கமாக ஒத்துழைப்பு கொள்வது குறித்து மலேசியாவும், போலந்தும் உறுதி பூண்டுள்ளன.

போலந்து அதிபர் ஆன்ரே டுடாவின் அதிகாரப்பூர்வ மலேசிய வருகையையொட்டி இரு நாடுகளும் இந்த உறுதிப்பாட்டைக் கொண்டுள்ளன.

புத்ராஜெயாவில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் போலந்து அதிபர் சந்திப்பு நடத்திய பின்னர் இரு நாடுகளும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்ட துறைகளில் அணுக்கமான ஒத்துழைப்பு கொள்வது குறித்து அவை உறுதி பூண்டுள்ளன.

Related News

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

ஜோகூர் பாருவில்  உள்ளூர் பிரச்சினைகளுக்குத் தீர்வு: பக்காத்தான்  வேட்பாளர்கள் ஐந்து பேர் உறுதி

ஜோகூர் பாருவில் உள்ளூர் பிரச்சினைகளுக்குத் தீர்வு: பக்காத்தான் வேட்பாளர்கள் ஐந்து பேர் உறுதி

ஜோகூர் தேர்தலில் பாக்காத்தான் ஹரப்பான் வென்றால் சீனப் புதிய கிராமங்களை டிஏபி பொறுப்பேற்கும்: ங்கா கோர் மிங் உறுதி!

ஜோகூர் தேர்தலில் பாக்காத்தான் ஹரப்பான் வென்றால் சீனப் புதிய கிராமங்களை டிஏபி பொறுப்பேற்கும்: ங்கா கோர் மிங் உறுதி!

அரசு தரப்பு வழக்கறிஞர் நியமனத்தில் மாற்றம்: அமைச்சர் அஸாலினா தகவல்

அரசு தரப்பு வழக்கறிஞர் நியமனத்தில் மாற்றம்: அமைச்சர் அஸாலினா தகவல்

 பேரா சுல்தான் மீது தாக்குதல்: பெண்ணுக்கு 500 ரிங்கிட்  அபராதம்!

பேரா சுல்தான் மீது தாக்குதல்: பெண்ணுக்கு 500 ரிங்கிட் அபராதம்!