Jul 6, 2026
Thisaigal NewsYouTube
பிரதமரின் விண்ணப்பம் நிராகரிப்பு, நீதிபதியைச் சாட வேண்டாம்
தற்போதைய செய்திகள்

பிரதமரின் விண்ணப்பம் நிராகரிப்பு, நீதிபதியைச் சாட வேண்டாம்

Share:

கோலாலம்பூர், ஜூன்.09-

முன்னாள் உதவியாளர் யூசோப் ராவுத்தர் தொடுத்துள்ள சிவில் வழக்கில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் விண்ணப்பத்தை நிராகரித்து இருக்கும் கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி ரோஸ் மாவார் ரொஸாயினைச் சாடி வரும் தரப்பினருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என்று முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஸையிட் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.

சமூக வலைத்தளங்களில் சாடி வரும் தரப்பினரைச், சட்டத்துறைத் தலைவர் டுசுகி மொக்தார் வெறுமனே பார்த்துக் கொண்டு இருக்கக்கூடாது. மாறாக, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கைப் பதிவு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

நாட்டில் நீதி நிலை நாட்டப்படுவதற்குக் கடைமையாற்றி வரும் நீதிபதிகளை நிந்திக்கும் தன்மையில் யாரும் ஈடுபடக் கூடாது என்று ஸையிட் இப்ராஹிம் அறிவுறுத்தினார்.

Related News

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

ஜோகூர் பாருவில்  உள்ளூர் பிரச்சினைகளுக்குத் தீர்வு: பக்காத்தான்  வேட்பாளர்கள் ஐந்து பேர் உறுதி

ஜோகூர் பாருவில் உள்ளூர் பிரச்சினைகளுக்குத் தீர்வு: பக்காத்தான் வேட்பாளர்கள் ஐந்து பேர் உறுதி

ஜோகூர் தேர்தலில் பாக்காத்தான் ஹரப்பான் வென்றால் சீனப் புதிய கிராமங்களை டிஏபி பொறுப்பேற்கும்: ங்கா கோர் மிங் உறுதி!

ஜோகூர் தேர்தலில் பாக்காத்தான் ஹரப்பான் வென்றால் சீனப் புதிய கிராமங்களை டிஏபி பொறுப்பேற்கும்: ங்கா கோர் மிங் உறுதி!

அரசு தரப்பு வழக்கறிஞர் நியமனத்தில் மாற்றம்: அமைச்சர் அஸாலினா தகவல்

அரசு தரப்பு வழக்கறிஞர் நியமனத்தில் மாற்றம்: அமைச்சர் அஸாலினா தகவல்