May 21, 2026
Thisaigal NewsYouTube
தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி
தற்போதைய செய்திகள்

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

Share:

ஜாலான் தாப்பா-சங்காட் பெத்தாய் சாலையின் 12-வது கிலோமீட்டரில், நேற்று பசுவின் மீது மோதியதாக நம்பப்படும் மோட்டார் சைக்கிளோட்டி மரணமடைந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக நேற்று இரவு சுமார் 8.10 மணியளவில், போலீசாருக்கு தகவல் கிடைத்ததாக, தாப்பா மாவட்ட போலீஸ் தலைவர் அப்துல் மாலிக் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர் சுங்கை மாணிக் பகுதியில் உள்ள தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்ததாக நம்பப்படுகின்றது.

மேலும், வாகனத்தில் ஏற்பட்டுள்ள சேதத்தின் அடிப்படையில் அது ஒரு விலங்கு மீது மோதியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்விபத்தில் 20 வயதுடைய அந்த ஆடவர் தலையில் ஏற்பட்ட கடுமையான காயம் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அப்துல் மாலிக் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

Related News

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

சிங்கப்பூர் பண மோசடிக் கும்பலுடன் தொடர்புடைய 3 மலேசியர்கள் ஜோகூரில் கைது

சிங்கப்பூர் பண மோசடிக் கும்பலுடன் தொடர்புடைய 3 மலேசியர்கள் ஜோகூரில் கைது