Jul 6, 2026
Thisaigal NewsYouTube
கப்பல்களின் பிரதான மையமாக மலேசியாவை உருவாக்க இலக்கு
தற்போதைய செய்திகள்

கப்பல்களின் பிரதான மையமாக மலேசியாவை உருவாக்க இலக்கு

Share:

ஜார்ஜ்டவுன், ஜூன்.10-

உல்லாசக் கப்பல்களின் பிரதான மையமாக மலேசியாவை உருவாக்குவதற்கான இலக்கு வகுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

இதன் மூலம் உள்ளூர் சமூகத்தையும், பொருளாதார ரீதியாக நாட்டையும் ஒட்டுமொத்த அளவில் உயர்த்த முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உல்லாசக் கப்பல்களின் பிரதான மையமாக மலேசியாவை உருவாக்குவது மூலம் அதிகமான வேலை வாய்ப்புகளையும் உருவாக்க முடியும். அனைத்துலக அளவில் கைவினைப் பொருட்களின் விற்பனை, உள்ளூர் உணவு வகைகளைப் பிரபலப்படுத்த முடியும் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

இன்று 2025 ஆம் ஆண்டுக்கான குருஸ்வேர்ல்ட் மலேசியா உல்லாசக் கப்பலின் சேவையை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அந்தோணி லோக் மேற்கண்டவாறு கூறினார்.

Related News

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

ஜோகூர் பாருவில்  உள்ளூர் பிரச்சினைகளுக்குத் தீர்வு: பக்காத்தான்  வேட்பாளர்கள் ஐந்து பேர் உறுதி

ஜோகூர் பாருவில் உள்ளூர் பிரச்சினைகளுக்குத் தீர்வு: பக்காத்தான் வேட்பாளர்கள் ஐந்து பேர் உறுதி

ஜோகூர் தேர்தலில் பாக்காத்தான் ஹரப்பான் வென்றால் சீனப் புதிய கிராமங்களை டிஏபி பொறுப்பேற்கும்: ங்கா கோர் மிங் உறுதி!

ஜோகூர் தேர்தலில் பாக்காத்தான் ஹரப்பான் வென்றால் சீனப் புதிய கிராமங்களை டிஏபி பொறுப்பேற்கும்: ங்கா கோர் மிங் உறுதி!

அரசு தரப்பு வழக்கறிஞர் நியமனத்தில் மாற்றம்: அமைச்சர் அஸாலினா தகவல்

அரசு தரப்பு வழக்கறிஞர் நியமனத்தில் மாற்றம்: அமைச்சர் அஸாலினா தகவல்

 பேரா சுல்தான் மீது தாக்குதல்: பெண்ணுக்கு 500 ரிங்கிட்  அபராதம்!

பேரா சுல்தான் மீது தாக்குதல்: பெண்ணுக்கு 500 ரிங்கிட் அபராதம்!