தூனாய் ரஹ்மா எனப்படும் மக்களுக்கான ரொக்க உதவித் தொகையின் மூன்றாம் கட்ட நிதி உதவி, ஐடிலட்ஹா பெருநாளுக்கு முன்னதாக வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
இதற்காக அரசாங்கம் 200 கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளதாக நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார். மேலும்,ஈ-தூனாய் பெலியா ரஹ்மா எனப்படும் 18 முதல் 21 வயதுடைய இளைஞர்களுக்கான 200 வெள்ளி நிதி உதவியும், இம்மாதத்தின் மூன்றாவது வாரத்திற்கு முன்னதாக வழங்கப்படும் என இன்று மக்களவையில் உரையாற்றுகையில் பிரதமர் அன்வார் இதனைத் தெரிவித்தார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


