Jul 6, 2026
Thisaigal NewsYouTube
26 ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் பெற்றனர்: 2 நிறுவன இயக்குநர்கள் உட்பட மூவர் கைது
தற்போதைய செய்திகள்

26 ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் பெற்றனர்: 2 நிறுவன இயக்குநர்கள் உட்பட மூவர் கைது

Share:

புத்ராஜெயா, ஜூன்.11-

26 ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாகச் சந்தேகிக்கப்படும் நிறுவனத்தின் இரண்டு இயக்குநர்கள் மற்றும் வங்கி ஒன்றின் சில்லரை வர்த்தக முன்னாள் ஆலோசகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த மூவரையும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் கைது செய்து, தடுப்புக் காவல் அனுமதியைப் பெறுவதற்கு புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று நிறுத்தியது.

30 க்கும் 40 க்கும் இடைப்பட்ட வயதுடைய ஒரு பெண் உட்பட மூவரையும் வரும் ஜுன் 15 ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Related News

பள்ளி மாணவிக்கு கத்திக்குத்து: மாணவியின் உடல்நிலை சீராக உள்ளது

பள்ளி மாணவிக்கு கத்திக்குத்து: மாணவியின் உடல்நிலை சீராக உள்ளது

சுங்கை பாலாங்: மாற்றத்தை நோக்கி களமிறங்கும் இளம் கடல்சார் பொறியியலாளர் சொராயா பதருடின்

சுங்கை பாலாங்: மாற்றத்தை நோக்கி களமிறங்கும் இளம் கடல்சார் பொறியியலாளர் சொராயா பதருடின்

ஈப்போவில் தேசிய முருகன் மாநாடு: டத்தோ அ. சிவநேசன் அழைப்பு

ஈப்போவில் தேசிய முருகன் மாநாடு: டத்தோ அ. சிவநேசன் அழைப்பு

மாச்சாப் சட்டமன்றத் தொகுதி:டத்தோ ஆன் ஹாஃபிஸ் காசி-ஐ எதிர்த்து நூர் ஹாஃபிஸ் ரோஸ்லான் நேரடிப் போட்டி – வாக்காளர்கள் திரளாக வந்து வாக்களிக்க அழைப்பு!

மாச்சாப் சட்டமன்றத் தொகுதி:டத்தோ ஆன் ஹாஃபிஸ் காசி-ஐ எதிர்த்து நூர் ஹாஃபிஸ் ரோஸ்லான் நேரடிப் போட்டி – வாக்காளர்கள் திரளாக வந்து வாக்களிக்க அழைப்பு!

பெர்லிங் தொகுதி: அலன் தீயின் தேர்தல் அறிக்கை மத்திய அரசின் இலக்குகளோடு ஒத்துப்போகிறது – அமைச்சர் ஸ்டீவன் சிம் உறுதி

பெர்லிங் தொகுதி: அலன் தீயின் தேர்தல் அறிக்கை மத்திய அரசின் இலக்குகளோடு ஒத்துப்போகிறது – அமைச்சர் ஸ்டீவன் சிம் உறுதி

அன்வார் எச்சரிக்கைக்குப் பாஸ் தகவல் பிரிவுத் தலைவர் அகமட் ஃபத்லி கேள்வி

அன்வார் எச்சரிக்கைக்குப் பாஸ் தகவல் பிரிவுத் தலைவர் அகமட் ஃபத்லி கேள்வி