2024 / 2025 ஆம் ஆண்டுக்கான பள்ளி தவணை, 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலும், 2025 ஆம் ஆண்டுக்கான பள்ளி தவணை பிப்ரவரி மாதத்திலும் தொடங்கும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான பள்ளி தவணை, முன்பு போல் ஜனவரி மாதம் தொடங்குவதற்காக பள்ளி தவணையில் மாற்றம் செய்துள்ளதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கை கல்வி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
அதே வேளையில், பள்ளியின் கல்வி நாட்காட்டியில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப, பொதுத் தேர்வு அட்டவணையிலும் சீரமைப்பு செய்யப்படும் என்று அது குறிப்பிட்டுள்ளது.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


