Aug 31, 2026
Thisaigal NewsYouTube
உயர்கல்வி அமைச்சரின் சிறப்பு அதிகாரியாக வெண்ணிலவன் பரந்தாமன் நியமனம்
தற்போதைய செய்திகள்

உயர்கல்வி அமைச்சரின் சிறப்பு அதிகாரியாக வெண்ணிலவன் பரந்தாமன் நியமனம்

Share:

பேரா, சித்தியவானைச் சேர்ந்த வெண்ணிலவன் பரந்தாமன் உயர் கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஜாம்ப்ரி அப்துல் காதிர்- ரின் சிறப்பு அ திகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்மொழியில் தனது இளங்கலை பட்டபடிப்பை சிறப்பு தேர்ச்சியுடன் நிறைவு செய்த வெண்ணிலவன் , தற்போது மொழி மற்றும் தொடர்புத் துறையில் முதுகலை பட்டபடிப்பை உப்சி பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டு வருகிறார்

பேரா மாநில மஇகாவின் புத்ரா பிரிவின் தலைவராகவும் வெண்ணிலவன் பொறுப்பேற்றுள்ளார்.

தலைமைத்துவ பண்பியலில் அதிக ஆர்வம் கொண்ட இவர், சுமார் ஒன்பது நாடுகளுக்குச் சென்று உலகலாவிய நிலையில் இளைஞர் மாநாடு, சிறப்பு சந்திப்பு,பட்டிமன்றம்,பன்னாட்டு கருத்தரங்கு போன்றவற்றில் கலந்து கொண்டு, பல விருதுகளையும் வென்றுள்ளார்.

Related News

பேராக் தேசிய தின விழாவில் பரபரப்பு: ஆல்ட்ராமேன் (Ultraman) வேடத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித் திரிந்த நபர் கைது

பேராக் தேசிய தின விழாவில் பரபரப்பு: ஆல்ட்ராமேன் (Ultraman) வேடத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித் திரிந்த நபர் கைது

டிக் டாக் போலி முதலீட்டுத் திட்டத்தில் 2.5 லட்சம் ரிங்கிட்டை இழந்த பெண்

டிக் டாக் போலி முதலீட்டுத் திட்டத்தில் 2.5 லட்சம் ரிங்கிட்டை இழந்த பெண்

மலாக்காவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்ட தேசிய தின விழா – கண்கலங்கிய முதலமைச்சர் அப்துல் ரவுஃப் யுசோ

மலாக்காவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்ட தேசிய தின விழா – கண்கலங்கிய முதலமைச்சர் அப்துல் ரவுஃப் யுசோ

பண்டார் புன்சாக் ஆலாம் வீட்டில் கொள்ளை – மர்ம நபரைத் தேடும் போலீஸ்

பண்டார் புன்சாக் ஆலாம் வீட்டில் கொள்ளை – மர்ம நபரைத் தேடும் போலீஸ்

தேசிய தின அணிவகுப்பை காண 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் திரண்டனர் - அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் தகவல்

தேசிய தின அணிவகுப்பை காண 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் திரண்டனர் - அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் தகவல்

101 வயதிலும் தேசிய தின விழாவில் கலந்து கொண்ட மகாதீர்

101 வயதிலும் தேசிய தின விழாவில் கலந்து கொண்ட மகாதீர்