Mar 3, 2026
Thisaigal NewsYouTube
உயர்கல்வி அமைச்சரின் சிறப்பு அதிகாரியாக வெண்ணிலவன் பரந்தாமன் நியமனம்
தற்போதைய செய்திகள்

உயர்கல்வி அமைச்சரின் சிறப்பு அதிகாரியாக வெண்ணிலவன் பரந்தாமன் நியமனம்

Share:

பேரா, சித்தியவானைச் சேர்ந்த வெண்ணிலவன் பரந்தாமன் உயர் கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஜாம்ப்ரி அப்துல் காதிர்- ரின் சிறப்பு அ திகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்மொழியில் தனது இளங்கலை பட்டபடிப்பை சிறப்பு தேர்ச்சியுடன் நிறைவு செய்த வெண்ணிலவன் , தற்போது மொழி மற்றும் தொடர்புத் துறையில் முதுகலை பட்டபடிப்பை உப்சி பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டு வருகிறார்

பேரா மாநில மஇகாவின் புத்ரா பிரிவின் தலைவராகவும் வெண்ணிலவன் பொறுப்பேற்றுள்ளார்.

தலைமைத்துவ பண்பியலில் அதிக ஆர்வம் கொண்ட இவர், சுமார் ஒன்பது நாடுகளுக்குச் சென்று உலகலாவிய நிலையில் இளைஞர் மாநாடு, சிறப்பு சந்திப்பு,பட்டிமன்றம்,பன்னாட்டு கருத்தரங்கு போன்றவற்றில் கலந்து கொண்டு, பல விருதுகளையும் வென்றுள்ளார்.

Related News

பினாங்கு தெலுக் பஹாங் கடற்கரையில் மாசிமகத் தெப்பத் திருவிழா

பினாங்கு தெலுக் பஹாங் கடற்கரையில் மாசிமகத் தெப்பத் திருவிழா

சிரம்பானில்  11 நாய்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு; விஷம் வைக்கப்பட்டதாக சந்தேகம்

சிரம்பானில் 11 நாய்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு; விஷம் வைக்கப்பட்டதாக சந்தேகம்

 200 ரிங்கிட் திருட்டிற்கு ஓராண்டு சிறையா? தண்டனையை நிறுத்தி வைக்க நீதிமன்றம் மறுப்பு

200 ரிங்கிட் திருட்டிற்கு ஓராண்டு சிறையா? தண்டனையை நிறுத்தி வைக்க நீதிமன்றம் மறுப்பு

சுங்கை பட்டாணி: பள்ளிக் கட்டிடத்திலிருந்து விழுந்த மாணவன்

சுங்கை பட்டாணி: பள்ளிக் கட்டிடத்திலிருந்து விழுந்த மாணவன்

இந்தோனேசியப் பணிப்பெண்ணைக் கட்டாய உழைப்புக்கு உட்படுத்தியதாகக் குற்றச்சாட்டு: டாக்டர் தம்பதியர்  நீதிமன்றத்தில் ஆஜர்!

இந்தோனேசியப் பணிப்பெண்ணைக் கட்டாய உழைப்புக்கு உட்படுத்தியதாகக் குற்றச்சாட்டு: டாக்டர் தம்பதியர் நீதிமன்றத்தில் ஆஜர்!

குர்ஆனை அவமதித்து, சமூக ஊடகங்களில் புண்படுத்தும் உள்ளடக்கத்தைப் பதிவிட்டதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு / குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்

குர்ஆனை அவமதித்து, சமூக ஊடகங்களில் புண்படுத்தும் உள்ளடக்கத்தைப் பதிவிட்டதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு / குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்