Jul 10, 2026
Thisaigal NewsYouTube
பணப்பை திருட்டு: விநியோகப் பணியாளர் மீது விசாரணை தீவிரம்
தற்போதைய செய்திகள்

பணப்பை திருட்டு: விநியோகப் பணியாளர் மீது விசாரணை தீவிரம்

Share:

பல்நோக்கு பேரங்காடி' ஒன்றில் தவறவிடப்பட்ட பணப்பையிலிருந்து 10 ஆயிரம் ரிங்கிட் ரொக்கத்தைத் திருடியதாகச் சந்தேகிக்கப்படும் 37 வயது விநியோகப் பணியாளருக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் மேலும் விசாரணை நடத்துமாறு போலீஸ் துறைக்கு துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

இவ்வழக்கு விசாரணையின் முகாந்திரங்களை வலுப்படுத்துவதற்கு மேலும் சில கூடுதல் விவரங்களை துணை பப்ளிக் பிராசிகியூட்டர் கோரியிருப்பதாக சிலாங்கூர் மாநில போலீஸ்த் தலைவர் டத்தோ ஷாசெலி கஹார் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபரான விநியோகிப்பு பணியாளர், விசாரணைக்கு பின்னர் போலீஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்றும், கட்டடத்திற்குள் நுழைந்து திருடியது தொடர்பில் அந்த நபருக்கு எதிரான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

  101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்

101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்