பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் விரைவில் அமைச்சரவையில் மாற்றம் செய்வார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அவ்வாறு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுமானால், அது பிரதமரின் அதிகாரத்திற்கும், விவேகத்திற்கும் உட்பட்டதாக என்று துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அமாட் ஜாகிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
ஆனால், அமைச்சரவை மாற்றம் தொடர்பாக பிரதமர் அண்மைய அமைச்சரவை கூட்டத்தில் எந்தவொரு விஷயத்தையும் விவாதிக்க வில்லை என்று அம்னோ தலைவருமான அமாட் ஜாகிட் குறிப்பிட்டார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


