பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் விரைவில் அமைச்சரவையில் மாற்றம் செய்வார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அவ்வாறு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுமானால், அது பிரதமரின் அதிகாரத்திற்கும், விவேகத்திற்கும் உட்பட்டதாக என்று துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அமாட் ஜாகிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
ஆனால், அமைச்சரவை மாற்றம் தொடர்பாக பிரதமர் அண்மைய அமைச்சரவை கூட்டத்தில் எந்தவொரு விஷயத்தையும் விவாதிக்க வில்லை என்று அம்னோ தலைவருமான அமாட் ஜாகிட் குறிப்பிட்டார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


