Jun 13, 2026
Thisaigal NewsYouTube
கம்போடியாவில் சைபர் மோசடி கும்பல் வேட்டை: 3 மலேசியர்கள் உட்பட 49 பேர் கைது
உலகச் செய்திகள்

கம்போடியாவில் சைபர் மோசடி கும்பல் வேட்டை: 3 மலேசியர்கள் உட்பட 49 பேர் கைது

Share:

கம்போடியா தலைநகர், நோன்பென்னில் உள்ள ஒரு ஹோட்டலில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டதாக 3 மலேசியர்கள் உட்பட 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 687 கைபேசிகள் , 46 மலேசிய சிம் கார்டுகள் மற்றும் ஏராளமான கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவர்கள் கம்போடியாவைத் தளமாகக் கொண்டு, மலேசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களை "போலி முதலீட்டுத் திட்டங்கள்" மூலம் ஏமாற்றி வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அண்மைய காலமாக தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இத்தகைய 'சைபர் ஸ்கேம்' புகார்கள் அதிகரித்து வருவதால், வெளிநாடுகளில் வேலை தேடுவோர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மலேசிய வெளியுறவு அமைச்சு, அறிவுறுத்தி வருகிறது.

Related News

சீனாவில் உளவு குற்றச்சாட்டு: அமெரிக்க ஆய்வாளர் மின் ஜின் தடுப்புக் காவலில் வைப்பு

சீனாவில் உளவு குற்றச்சாட்டு: அமெரிக்க ஆய்வாளர் மின் ஜின் தடுப்புக் காவலில் வைப்பு

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா: பிரதமர் கீர் ஸ்டார்மரின் ராணுவ நிதித் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா: பிரதமர் கீர் ஸ்டார்மரின் ராணுவ நிதித் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறை "இனவாதக் குண்டர்தனம்" – பிரிட்டன் அமைச்சர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறை "இனவாதக் குண்டர்தனம்" – பிரிட்டன் அமைச்சர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

மலேசியர்களின் மனதைக் கவர்ந்த இந்திய யூடியூபர்களின் பாரம்பரிய 'நாசி லெமாக்' சமையல் வீடியோ!

மலேசியர்களின் மனதைக் கவர்ந்த இந்திய யூடியூபர்களின் பாரம்பரிய 'நாசி லெமாக்' சமையல் வீடியோ!

ஏர் இந்தியா 787 விமான விபத்து நடந்து 1 ஆண்டு, இன்னும் முடியாத விசாரணை! இந்திய அதிகாரிகள் மீது பைலட் சங்கங்கள் கடும் அதிருப்தி

ஏர் இந்தியா 787 விமான விபத்து நடந்து 1 ஆண்டு, இன்னும் முடியாத விசாரணை! இந்திய அதிகாரிகள் மீது பைலட் சங்கங்கள் கடும் அதிருப்தி

போர்நிறுத்தம் முறிந்தது, அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் நடத்திய அதிரடி ஏவுகணைத் தாக்குதல்

போர்நிறுத்தம் முறிந்தது, அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் நடத்திய அதிரடி ஏவுகணைத் தாக்குதல்