Mar 10, 2026
Thisaigal NewsYouTube
பாகிஸ்தானில் எரிவாயு கசிவு:16 பேர் உயிரிழப்பு!
உலகச் செய்திகள்

பாகிஸ்தானில் எரிவாயு கசிவு:16 பேர் உயிரிழப்பு!

Share:

கராச்சி, பிப்ரவரி.19-

பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் எரிவாயு கசிவால் ஏற்பட்ட வெடி விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். அச்சம்பவம் ஒரு குடியிருப்பு பகுதியில் நிகழ்ந்தது.

எரிவாயு கசிவினால் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 16 பேர் உயிரிழந்தனர். அதிகாலை 4.30 மணிக்கு கராச்சி பழைய பஜார் பகுதியில் ரமலான் முதல் நாள் நோன்பின் போது இந்த வெடி விபத்து ஏற்பட்டது.

Related News

மியான்மர் உள்நாட்டுப் போர்: தாய்லாந்து எல்லை மலைக் கிராமங்களில் உருவெடுக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல்

மியான்மர் உள்நாட்டுப் போர்: தாய்லாந்து எல்லை மலைக் கிராமங்களில் உருவெடுக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல்

பாதுகாப்புத் துறையில் புதிய மைல்கல்: இந்தியாவிடமிருந்து 'பிரம்மோஸ்' ஏவுகணைகளை வாங்க இந்தோனேசியா ஒப்பந்தம்

பாதுகாப்புத் துறையில் புதிய மைல்கல்: இந்தியாவிடமிருந்து 'பிரம்மோஸ்' ஏவுகணைகளை வாங்க இந்தோனேசியா ஒப்பந்தம்

கம்போடியாவின் மோசடி ஒழிப்பு நடவடிக்கை: விசா முறைகேடுகளை இலக்கு வைக்க வேண்டும் என கோரிக்கை

கம்போடியாவின் மோசடி ஒழிப்பு நடவடிக்கை: விசா முறைகேடுகளை இலக்கு வைக்க வேண்டும் என கோரிக்கை

கலை வடிவில் ஒரு போர்ப்பயிற்சி: அழிவின் விளிம்பில் இருந்து மீண்டெழும் 'கிட்டியாட்டம்'

கலை வடிவில் ஒரு போர்ப்பயிற்சி: அழிவின் விளிம்பில் இருந்து மீண்டெழும் 'கிட்டியாட்டம்'

சமூக ஊடகங்களுக்குத் தடை: இந்தியா மற்றும் இந்தோனேசியாவின் அதிரடி நடவடிக்கைகளால் உலகளவில் பரபரப்பு

சமூக ஊடகங்களுக்குத் தடை: இந்தியா மற்றும் இந்தோனேசியாவின் அதிரடி நடவடிக்கைகளால் உலகளவில் பரபரப்பு

டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி; 3-வது முறையாக சாம்பியன் பட்டம்!

டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி; 3-வது முறையாக சாம்பியன் பட்டம்!