May 21, 2026
Thisaigal NewsYouTube
அமெரிக்கக் கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்
உலகச் செய்திகள்

அமெரிக்கக் கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

Share:

ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்கக் கடற்படைக் கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக, ஈரான் நாட்டு எண்ணெய்க் கப்பல் ஒன்றை அமெரிக்க இராணுவம் தாக்கியதைத் தொடர்ந்து இந்தத் பதில் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அமெரிக்கப் போர் விமானம் ஒன்று ஈரான் கப்பலின் சுக்கானை தாக்கிச் சேதப்படுத்திய நிலையில், அதற்குப் பதிலடியாக ஈரானிய கடற்படை மூன்று அமெரிக்க அழிப்பிக் கப்பல்களை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த ஏவுகணைத் தாக்குதல்களால் சேதமடைந்த அமெரிக்கக் கப்பல்கள் அந்தப் பகுதியிலிருந்து பின்வாங்க நேரிட்டதாக ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது. எனினும், இச்சம்பவம் குறித்து அமெரிக்கத் தரப்பிலிருந்து உடனடி அதிகாரப்பூர்வ விளக்கங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

Related News

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் தேடப்படும் பிலிப்பைன்ஸ் தப்பியோடிய நாடாளுமன்ற உறுப்பினரை உடனே கைது செய்ய உத்தரவு

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் தேடப்படும் பிலிப்பைன்ஸ் தப்பியோடிய நாடாளுமன்ற உறுப்பினரை உடனே கைது செய்ய உத்தரவு

பிரதமர் மோடி விவகாரம்: நார்வே ஊடகவியலாளர் திணறல்

பிரதமர் மோடி விவகாரம்: நார்வே ஊடகவியலாளர் திணறல்

சிங்கப்பூரில் 'ஏஐ' திறன்களை மேம்படுத்த ஓப்பன்ஏஐ நிறுவனம் $300 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு!

சிங்கப்பூரில் 'ஏஐ' திறன்களை மேம்படுத்த ஓப்பன்ஏஐ நிறுவனம் $300 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு!

தென்கொரியாவின் தடைசெய்யப்பட்ட மலைப்பகுதியில் சிக்கிய சிங்கப்பூர் ஆடவர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு: சட்டவிரோதமாக நுழைந்ததற்காக விசாரணை

தென்கொரியாவின் தடைசெய்யப்பட்ட மலைப்பகுதியில் சிக்கிய சிங்கப்பூர் ஆடவர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு: சட்டவிரோதமாக நுழைந்ததற்காக விசாரணை

உள்ளாடைகளுக்குள் குரங்குகளை மறைத்துக் கடத்திய இருவர் கொலம்பியாவில் கைது!

உள்ளாடைகளுக்குள் குரங்குகளை மறைத்துக் கடத்திய இருவர் கொலம்பியாவில் கைது!

இந்தியாவுடனான இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த மலேசியா முடிவு

இந்தியாவுடனான இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த மலேசியா முடிவு