Apr 15, 2026
Thisaigal NewsYouTube
ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்: 19 பேர் உயிரிழப்பு
உலகச் செய்திகள்

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்: 19 பேர் உயிரிழப்பு

Share:

காபுல், பிப்ரவரி.22-

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர். பெஹ்சுத் மாவட்டத்தில் குடியிருப்பு பகுதியில் ஏழு மறைவிடங்களை குறி வைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 19 பேர் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தான் மீண்டும் ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. இஸ்லாமாபாத் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்து பயங்கரவாத முகாம்கள் மற்றும் மறைவிடங்களை குறி வைத்ததாகக் கூறுகிறது. கானா கெலோ மற்றும் கார்டா சாமியா மாவட்டங்களில் இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளது. மேலும், இந்த வான்வழித் தாக்குதல் பொதுமக்கள் குடியிருப்புப் பகுதிகளையும் குறி வைத்தது. இந்தத் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலுக்குப் பழிவாங்குவதாகவும் தலிபான்கள் சபதம் செய்துள்ளனர்.

Related News

தெலுக் பாங்லிமா காராங் பகுதியில் ரூ.1.1 கோடி மதிப்பிலான என்ஜின் ஆயில் கடத்தல் முறியடிப்பு; 7 பேர் கைது!

தெலுக் பாங்லிமா காராங் பகுதியில் ரூ.1.1 கோடி மதிப்பிலான என்ஜின் ஆயில் கடத்தல் முறியடிப்பு; 7 பேர் கைது!

பிரபலமாக விரும்பவில்லை, தயவுசெய்து வராதீர்கள்!": வாடிக்கையாளர் வருகையால் திணறிய சீன உணவக உரிமையாளர்!

பிரபலமாக விரும்பவில்லை, தயவுசெய்து வராதீர்கள்!": வாடிக்கையாளர் வருகையால் திணறிய சீன உணவக உரிமையாளர்!

இந்தோனேசியா - அமெரிக்கா இடையே 'முக்கிய' பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது!

இந்தோனேசியா - அமெரிக்கா இடையே 'முக்கிய' பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது!

எகிறும் பெட்ரோல் விலை; கொதிக்கும் வெயில்! இதையெல்லாம் மீறி மெக்கோங் நாடுகளில் களைகட்டும் புத்தாண்டு கொண்டாட்டம்!

எகிறும் பெட்ரோல் விலை; கொதிக்கும் வெயில்! இதையெல்லாம் மீறி மெக்கோங் நாடுகளில் களைகட்டும் புத்தாண்டு கொண்டாட்டம்!

தென் சீனக் கடல்: சீனப் படகுகள் சயனைடு விஷத்தைப் பயன்படுத்துவதாக பிலிப்பைன்ஸ் குற்றச்சாட்டு

தென் சீனக் கடல்: சீனப் படகுகள் சயனைடு விஷத்தைப் பயன்படுத்துவதாக பிலிப்பைன்ஸ் குற்றச்சாட்டு

தென்கொரியாவில் பயங்கர எரிவாயு வெடிப்பு: 15 பேர் காயம்!

தென்கொரியாவில் பயங்கர எரிவாயு வெடிப்பு: 15 பேர் காயம்!