Mar 12, 2026
Thisaigal NewsYouTube
வாடிக்கையாளர்கள் மீது கோடாரி தாக்குதல்
உலகச் செய்திகள்

வாடிக்கையாளர்கள் மீது கோடாரி தாக்குதல்

Share:

நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரில் அடுத்தடுத்து 3 சீன உணவகங்கள் உள்ளன. இந்த உணவகங்களில் நேற்று இரவு 9 மணியளவில் அதிக அளவிலான வாடிக்கையாளர்கள் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது அந்த உணவகத்திற்கு கோடாரியுடன் வந்த நபர் அங்கிருந்த வாடிக்கையாளர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார். ஒவ்வொரு உணவகமாக சென்று அந்த நபர் தாக்குதல் நடத்தினார்.

கோடாரியால் நடத்தப்பட்ட தாக்குதலில் உணவக வாடிக்கையாளர்கள் 4 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் கோடாரி தாக்குதல் நடத்திய 24 வயது இளைஞரை கைது செய்தனர். இந்த தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

சுற்றுலா விசா விதிகளை மீறினால் கடும் தண்டனை: சிங்கப்பூர் அரசு எச்சரிக்கை!

சுற்றுலா விசா விதிகளை மீறினால் கடும் தண்டனை: சிங்கப்பூர் அரசு எச்சரிக்கை!

ஹார்முஸ் நீரிணையில் தாய்லாந்து கப்பல் மீது தாக்குதல்: எஞ்சின் அறையில் சிக்கிய 3 ஊழியர்கள்!

ஹார்முஸ் நீரிணையில் தாய்லாந்து கப்பல் மீது தாக்குதல்: எஞ்சின் அறையில் சிக்கிய 3 ஊழியர்கள்!

தடா அதிரடி: பயணம் ரத்து செய்யப்பட்டால் ஓட்டுநர்களுக்கு $3 இழப்பீடு!

தடா அதிரடி: பயணம் ரத்து செய்யப்பட்டால் ஓட்டுநர்களுக்கு $3 இழப்பீடு!

மார்ச் 17 முதல் சிங்கப்பூரில் 4 இடங்களில் ERP கட்டண உயர்வு - வாகன ஓட்டிகள் கவனத்திற்கு!

மார்ச் 17 முதல் சிங்கப்பூரில் 4 இடங்களில் ERP கட்டண உயர்வு - வாகன ஓட்டிகள் கவனத்திற்கு!

சிங்கப்பூர், இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது அமெரிக்கா அதிரடி வர்த்தக விசாரணை: 'நியாயமற்ற கொள்கைகள்' எனப் புகார்

சிங்கப்பூர், இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது அமெரிக்கா அதிரடி வர்த்தக விசாரணை: 'நியாயமற்ற கொள்கைகள்' எனப் புகார்

மின்சாரத்தைச் சேமிக்க குடும்பங்களுக்கும் வர்த்தகங்களுக்கும் சிங்கப்பூர் அரசு அழைப்பு

மின்சாரத்தைச் சேமிக்க குடும்பங்களுக்கும் வர்த்தகங்களுக்கும் சிங்கப்பூர் அரசு அழைப்பு