Jun 13, 2026
Thisaigal NewsYouTube
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வாருக்கு துருக்கி நாட்டின் மிக உயரிய விருது
உலகச் செய்திகள்

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வாருக்கு துருக்கி நாட்டின் மிக உயரிய விருது

Share:

அன்காரா, ஜனவரி.07-

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் துருக்கிக்கு மேற்கொண்டுள்ள மூன்று நாள் அதிகாரத்துவ பயணத்தின் போது, அந்நாட்டின் மிக உயரிய விருதான Order of the Republic விருதை இன்று பெற்றார்.

துருக்கி அதிபர் Recep Tayyip Erdogan, அங்காராவில் உள்ள அதிபர் வளாகத்தில் நடைபெற்ற சிறப்புச் சடங்கின் போது இந்த விருதை பிரதமர் அன்வாருக்கு வழங்கினார்.

இது வெளிநாட்டுத் தலைவர்களுக்கு துருக்கி வழங்கிய மிக உயரிய கௌரவமாகும். மலேசியா மற்றும் துருக்கி இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் பிரதமரின் பங்களிப்பைப் பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டது.

Related News

பாதுகாப்பு நிறுவனம் மீது தாக்குதல்: பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர்கள் நால்வருக்குச் சிறை

பாதுகாப்பு நிறுவனம் மீது தாக்குதல்: பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர்கள் நால்வருக்குச் சிறை

சீனாவில் உளவு குற்றச்சாட்டு: அமெரிக்க ஆய்வாளர் மின் ஜின் தடுப்புக் காவலில் வைப்பு

சீனாவில் உளவு குற்றச்சாட்டு: அமெரிக்க ஆய்வாளர் மின் ஜின் தடுப்புக் காவலில் வைப்பு

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா: பிரதமர் கீர் ஸ்டார்மரின் ராணுவ நிதித் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா: பிரதமர் கீர் ஸ்டார்மரின் ராணுவ நிதித் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறை "இனவாதக் குண்டர்தனம்" – பிரிட்டன் அமைச்சர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறை "இனவாதக் குண்டர்தனம்" – பிரிட்டன் அமைச்சர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

மலேசியர்களின் மனதைக் கவர்ந்த இந்திய யூடியூபர்களின் பாரம்பரிய 'நாசி லெமாக்' சமையல் வீடியோ!

மலேசியர்களின் மனதைக் கவர்ந்த இந்திய யூடியூபர்களின் பாரம்பரிய 'நாசி லெமாக்' சமையல் வீடியோ!

ஏர் இந்தியா 787 விமான விபத்து நடந்து 1 ஆண்டு, இன்னும் முடியாத விசாரணை! இந்திய அதிகாரிகள் மீது பைலட் சங்கங்கள் கடும் அதிருப்தி

ஏர் இந்தியா 787 விமான விபத்து நடந்து 1 ஆண்டு, இன்னும் முடியாத விசாரணை! இந்திய அதிகாரிகள் மீது பைலட் சங்கங்கள் கடும் அதிருப்தி