Jul 28, 2026
Thisaigal NewsYouTube
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வாருக்கு துருக்கி நாட்டின் மிக உயரிய விருது
உலகச் செய்திகள்

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வாருக்கு துருக்கி நாட்டின் மிக உயரிய விருது

Share:

அன்காரா, ஜனவரி.07-

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் துருக்கிக்கு மேற்கொண்டுள்ள மூன்று நாள் அதிகாரத்துவ பயணத்தின் போது, அந்நாட்டின் மிக உயரிய விருதான Order of the Republic விருதை இன்று பெற்றார்.

துருக்கி அதிபர் Recep Tayyip Erdogan, அங்காராவில் உள்ள அதிபர் வளாகத்தில் நடைபெற்ற சிறப்புச் சடங்கின் போது இந்த விருதை பிரதமர் அன்வாருக்கு வழங்கினார்.

இது வெளிநாட்டுத் தலைவர்களுக்கு துருக்கி வழங்கிய மிக உயரிய கௌரவமாகும். மலேசியா மற்றும் துருக்கி இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் பிரதமரின் பங்களிப்பைப் பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டது.

Related News

கல்வி அமைச்சர் பதவி விலகியதைத் தொடர்ந்து புதிய போராட்டத்தைத் தொடங்கிய இந்தியாவின் 'கரப்பான் பூச்சி' கட்சி

கல்வி அமைச்சர் பதவி விலகியதைத் தொடர்ந்து புதிய போராட்டத்தைத் தொடங்கிய இந்தியாவின் 'கரப்பான் பூச்சி' கட்சி

ஹோர்முஸ் ஜலசந்தி முடக்கம்: மேலும் ஆறு கப்பல்களை வழிமறித்து தடுத்தது ஈரான் கடற்படை

ஹோர்முஸ் ஜலசந்தி முடக்கம்: மேலும் ஆறு கப்பல்களை வழிமறித்து தடுத்தது ஈரான் கடற்படை

சியாட்டில் அருகே நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு: இருவர் பலி மற்றும் நால்வர் காயம்

சியாட்டில் அருகே நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு: இருவர் பலி மற்றும் நால்வர் காயம்

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் வரலாறு காணாத காட்டுத் தீ: கடும் வெப்பத்தால் தீவிரமடையும் நெருக்கடி

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் வரலாறு காணாத காட்டுத் தீ: கடும் வெப்பத்தால் தீவிரமடையும் நெருக்கடி

அணு ஆயுத நீக்கக் கோரிக்கை: ஆசியான் அமைப்புக்கு கிம் ஜாங் உன் சகோதரி கடும் கண்டனம்

அணு ஆயுத நீக்கக் கோரிக்கை: ஆசியான் அமைப்புக்கு கிம் ஜாங் உன் சகோதரி கடும் கண்டனம்

இந்தியாவில் தொடர் மாணவர் போராட்டங்களால் கல்வி அமைச்சர் ராஜிநாமா

இந்தியாவில் தொடர் மாணவர் போராட்டங்களால் கல்வி அமைச்சர் ராஜிநாமா

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வாருக்கு துருக்கி நாட்டின் மிக உயரி... | Thisaigal News