Apr 17, 2026
Thisaigal NewsYouTube
அல்லா கோபத்தில் இஸ்ரேல் தப்பமுடியாது! பார்லியில் பேசிய துருக்கி எம்பிக்கு மாரடைப்பு - ஷாக் வீடியோ
உலகச் செய்திகள்

அல்லா கோபத்தில் இஸ்ரேல் தப்பமுடியாது! பார்லியில் பேசிய துருக்கி எம்பிக்கு மாரடைப்பு - ஷாக் வீடியோ

Share:

அங்காரா: ஹமாசுக்கு எதிராக காசாவில் நடக்கும் போரை இஸ்ரேல் கைவிட வேண்டும். இல்லாவிட்டால் அல்லாவின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என துருக்கி நாடாளுமன்றத்தில் பேசியபோதே அந்நாட்டு எம்பி மாரடைப்பு ஏற்பட்டு சரிந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே மோதல் என்பது நீண்டகாலமாக நடந்து வந்தது. இந்நிலையில் தான் தற்போது போராக மாறி 2வது மாதமாக நீடித்து வருகிறது. காசாவில் நுழைந்துள்ள இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த தாக்குதலில் காசாவில் சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். இதற்கு இஸ்லாமிய நாடுகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன. மேலும் இஸ்ரேல் போர் நடவடிக்கையை கைவிட வேண்டும். இஸ்ரேல் மற்றும் காசா இருதரப்பும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என இந்தியா உள்பட பல நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இஸ்ரேல் அதற்கு செவிசாய்க்கவில்லை.

இந்நிலையில் தான் காசா மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலுக்கு தொடர்ந்து துருக்கி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தற்போது துருக்கியில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடரில் இஸ்ரேல் -ஹமாஸ் போர் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது சாடெத் கட்சியின் எம்பி ஹசன் பிட்மெஸ் எனும் எம்பி பேசினார்.

Related News

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ஆஸ்திரேலிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ: நாடு முழுவதும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

ஆஸ்திரேலிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ: நாடு முழுவதும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

கொவிட்-19 போல ஈரான் போரும் இந்தியப் பொருளியலைச் சிதைக்கும் என கணிப்பு

கொவிட்-19 போல ஈரான் போரும் இந்தியப் பொருளியலைச் சிதைக்கும் என கணிப்பு

எண்ணெய் நெருக்கடி: தென்கிழக்காசிய நாடுகளுக்கு ஜப்பான் $12.7 பில்லியன் கடனுதவி!

எண்ணெய் நெருக்கடி: தென்கிழக்காசிய நாடுகளுக்கு ஜப்பான் $12.7 பில்லியன் கடனுதவி!

ஈரானில் போர் மேகங்கள்: தாய்லாந்து குடிமக்கள் உடனடியாக வெளியேறத் தயாராக இருக்க அறிவுறுத்தல்

ஈரானில் போர் மேகங்கள்: தாய்லாந்து குடிமக்கள் உடனடியாக வெளியேறத் தயாராக இருக்க அறிவுறுத்தல்

தெலுக் பாங்லிமா காராங் பகுதியில் ரூ.1.1 கோடி மதிப்பிலான என்ஜின் ஆயில் கடத்தல் முறியடிப்பு; 7 பேர் கைது!

தெலுக் பாங்லிமா காராங் பகுதியில் ரூ.1.1 கோடி மதிப்பிலான என்ஜின் ஆயில் கடத்தல் முறியடிப்பு; 7 பேர் கைது!