Jun 13, 2026
Thisaigal NewsYouTube
ஈரானுடன் டிரம்ப் பேச்சுவார்த்தை: அடுத்த 5 நாட்களுக்கு போர் நிறுத்தம்
உலகச் செய்திகள்

ஈரானுடன் டிரம்ப் பேச்சுவார்த்தை: அடுத்த 5 நாட்களுக்கு போர் நிறுத்தம்

Share:

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான போர், அடுத்த 1 வாரத்திற்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் மோதல்களுக்கு நிரந்தர தீர்வு காண்பது குறித்து வாஷிங்டனும், தெஹ்ரானும் கடந்த இரண்டு நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட நம்பகத்தன்மை காரணமாக, ஈரானிய மின் நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளுக்கு எதிரான அனைத்து இராணுவத் தாக்குதல்களையும் அடுத்த 5 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி தொடங்கிய இந்த போரானது, நாளுக்கு நாள் தீவிரமடைந்து வந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு ஈரான் தடை விதித்தது.

இதனால் உலக அளவில் பெட்ரோல் மற்றும் எரிவாயுத் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

இதனிடையே, ஈரானை அடிபணிய வைக்கும் நோக்கத்தில் அமெரிக்கா தொடர் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், ஈரான் அதற்குப் பதிலடித் தாக்குதல்கள் நடத்தி வருவதால் உலக அளவில் பதற்ற நிலை நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related News

சீனாவில் உளவு குற்றச்சாட்டு: அமெரிக்க ஆய்வாளர் மின் ஜின் தடுப்புக் காவலில் வைப்பு

சீனாவில் உளவு குற்றச்சாட்டு: அமெரிக்க ஆய்வாளர் மின் ஜின் தடுப்புக் காவலில் வைப்பு

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா: பிரதமர் கீர் ஸ்டார்மரின் ராணுவ நிதித் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா: பிரதமர் கீர் ஸ்டார்மரின் ராணுவ நிதித் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறை "இனவாதக் குண்டர்தனம்" – பிரிட்டன் அமைச்சர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறை "இனவாதக் குண்டர்தனம்" – பிரிட்டன் அமைச்சர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

மலேசியர்களின் மனதைக் கவர்ந்த இந்திய யூடியூபர்களின் பாரம்பரிய 'நாசி லெமாக்' சமையல் வீடியோ!

மலேசியர்களின் மனதைக் கவர்ந்த இந்திய யூடியூபர்களின் பாரம்பரிய 'நாசி லெமாக்' சமையல் வீடியோ!

ஏர் இந்தியா 787 விமான விபத்து நடந்து 1 ஆண்டு, இன்னும் முடியாத விசாரணை! இந்திய அதிகாரிகள் மீது பைலட் சங்கங்கள் கடும் அதிருப்தி

ஏர் இந்தியா 787 விமான விபத்து நடந்து 1 ஆண்டு, இன்னும் முடியாத விசாரணை! இந்திய அதிகாரிகள் மீது பைலட் சங்கங்கள் கடும் அதிருப்தி

போர்நிறுத்தம் முறிந்தது, அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் நடத்திய அதிரடி ஏவுகணைத் தாக்குதல்

போர்நிறுத்தம் முறிந்தது, அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் நடத்திய அதிரடி ஏவுகணைத் தாக்குதல்