Feb 23, 2026
Thisaigal NewsYouTube
நேபாளத்தில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்ததில் 18 பேர் பலி
உலகச் செய்திகள்

நேபாளத்தில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்ததில் 18 பேர் பலி

Share:

காட்மாண்டு, பிப்ரவரி.23-

நேபாளம் காத்மண்டுவிலிருந்து சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துகுள்ளானது. பேருந்து திரிசூலி ஆற்றில் மூழ்கியதில் 18 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். அவர்களில் வெளிநாட்டுச் சுற்றுப் பயணிகளும் அடங்குவர். விபத்துகான காரணம் ஆராயப்பட்டு வருகிறது.

Related News