Apr 16, 2026
Thisaigal NewsYouTube
நேபாளத்தில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்ததில் 18 பேர் பலி
உலகச் செய்திகள்

நேபாளத்தில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்ததில் 18 பேர் பலி

Share:

காட்மாண்டு, பிப்ரவரி.23-

நேபாளம் காத்மண்டுவிலிருந்து சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துகுள்ளானது. பேருந்து திரிசூலி ஆற்றில் மூழ்கியதில் 18 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். அவர்களில் வெளிநாட்டுச் சுற்றுப் பயணிகளும் அடங்குவர். விபத்துகான காரணம் ஆராயப்பட்டு வருகிறது.

Related News

எண்ணெய் நெருக்கடி: தென்கிழக்காசிய நாடுகளுக்கு ஜப்பான் $12.7 பில்லியன் கடனுதவி!

எண்ணெய் நெருக்கடி: தென்கிழக்காசிய நாடுகளுக்கு ஜப்பான் $12.7 பில்லியன் கடனுதவி!

ஈரானில் போர் மேகங்கள்: தாய்லாந்து குடிமக்கள் உடனடியாக வெளியேறத் தயாராக இருக்க அறிவுறுத்தல்

ஈரானில் போர் மேகங்கள்: தாய்லாந்து குடிமக்கள் உடனடியாக வெளியேறத் தயாராக இருக்க அறிவுறுத்தல்

தெலுக் பாங்லிமா காராங் பகுதியில் ரூ.1.1 கோடி மதிப்பிலான என்ஜின் ஆயில் கடத்தல் முறியடிப்பு; 7 பேர் கைது!

தெலுக் பாங்லிமா காராங் பகுதியில் ரூ.1.1 கோடி மதிப்பிலான என்ஜின் ஆயில் கடத்தல் முறியடிப்பு; 7 பேர் கைது!

பிரபலமாக விரும்பவில்லை, தயவுசெய்து வராதீர்கள்!": வாடிக்கையாளர் வருகையால் திணறிய சீன உணவக உரிமையாளர்!

பிரபலமாக விரும்பவில்லை, தயவுசெய்து வராதீர்கள்!": வாடிக்கையாளர் வருகையால் திணறிய சீன உணவக உரிமையாளர்!

இந்தோனேசியா - அமெரிக்கா இடையே 'முக்கிய' பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது!

இந்தோனேசியா - அமெரிக்கா இடையே 'முக்கிய' பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது!

எகிறும் பெட்ரோல் விலை; கொதிக்கும் வெயில்! இதையெல்லாம் மீறி மெக்கோங் நாடுகளில் களைகட்டும் புத்தாண்டு கொண்டாட்டம்!

எகிறும் பெட்ரோல் விலை; கொதிக்கும் வெயில்! இதையெல்லாம் மீறி மெக்கோங் நாடுகளில் களைகட்டும் புத்தாண்டு கொண்டாட்டம்!