Jul 28, 2026
Thisaigal NewsYouTube
டில்லியில் 15 நாட்களில் 807 பேர் மாயம் - அதிர வைக்கும் போலீஸ் தரவுகள்
உலகச் செய்திகள்

டில்லியில் 15 நாட்களில் 807 பேர் மாயம் - அதிர வைக்கும் போலீஸ் தரவுகள்

Share:

புதுடில்லி, பிப்ரவரி.06-

இந்தியாவின் தலைநகர் டில்லியில் கடந்த ஜனவரி 1 முதல் 15 ஆம் தேதி வரையில், இரண்டு வாரங்களில் மட்டும், மொத்தம் 807 பேர் மாயமாகியுள்ளனர்.

அவர்களில் 509 பெண்கள் மற்றும் 298 ஆண்கள் என்பது டில்லி போலீஸ் வெளியிட்டுள்ள தரவுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

அதன் அடிப்படையில், சராசரியாக நாள் ஒன்றுக்கு 54 பேர் காணாமல் போயுள்ளனர்.

மேலும், அதே காலக்கட்டத்தில், 191 வயது குறைந்தோரும் மாயமாகியுள்ளனர். அவர்களில் 138 சிறுமிகளும், 31 சிறுவர்களும் அடங்குவர்.

இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் 52 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மாயமாகியுள்ளதாகவும், அவர்கள் இன்னும் கண்டறியப்படாமல் அவ்வழக்கானது நிலுவையில் உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த விவகாரமானது தற்போது இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Related News

கல்வி அமைச்சர் பதவி விலகியதைத் தொடர்ந்து புதிய போராட்டத்தைத் தொடங்கிய இந்தியாவின் 'கரப்பான் பூச்சி' கட்சி

கல்வி அமைச்சர் பதவி விலகியதைத் தொடர்ந்து புதிய போராட்டத்தைத் தொடங்கிய இந்தியாவின் 'கரப்பான் பூச்சி' கட்சி

ஹோர்முஸ் ஜலசந்தி முடக்கம்: மேலும் ஆறு கப்பல்களை வழிமறித்து தடுத்தது ஈரான் கடற்படை

ஹோர்முஸ் ஜலசந்தி முடக்கம்: மேலும் ஆறு கப்பல்களை வழிமறித்து தடுத்தது ஈரான் கடற்படை

சியாட்டில் அருகே நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு: இருவர் பலி மற்றும் நால்வர் காயம்

சியாட்டில் அருகே நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு: இருவர் பலி மற்றும் நால்வர் காயம்

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் வரலாறு காணாத காட்டுத் தீ: கடும் வெப்பத்தால் தீவிரமடையும் நெருக்கடி

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் வரலாறு காணாத காட்டுத் தீ: கடும் வெப்பத்தால் தீவிரமடையும் நெருக்கடி

அணு ஆயுத நீக்கக் கோரிக்கை: ஆசியான் அமைப்புக்கு கிம் ஜாங் உன் சகோதரி கடும் கண்டனம்

அணு ஆயுத நீக்கக் கோரிக்கை: ஆசியான் அமைப்புக்கு கிம் ஜாங் உன் சகோதரி கடும் கண்டனம்

இந்தியாவில் தொடர் மாணவர் போராட்டங்களால் கல்வி அமைச்சர் ராஜிநாமா

இந்தியாவில் தொடர் மாணவர் போராட்டங்களால் கல்வி அமைச்சர் ராஜிநாமா