Apr 17, 2026
Thisaigal NewsYouTube
டில்லியில் 15 நாட்களில் 807 பேர் மாயம் - அதிர வைக்கும் போலீஸ் தரவுகள்
உலகச் செய்திகள்

டில்லியில் 15 நாட்களில் 807 பேர் மாயம் - அதிர வைக்கும் போலீஸ் தரவுகள்

Share:

புதுடில்லி, பிப்ரவரி.06-

இந்தியாவின் தலைநகர் டில்லியில் கடந்த ஜனவரி 1 முதல் 15 ஆம் தேதி வரையில், இரண்டு வாரங்களில் மட்டும், மொத்தம் 807 பேர் மாயமாகியுள்ளனர்.

அவர்களில் 509 பெண்கள் மற்றும் 298 ஆண்கள் என்பது டில்லி போலீஸ் வெளியிட்டுள்ள தரவுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

அதன் அடிப்படையில், சராசரியாக நாள் ஒன்றுக்கு 54 பேர் காணாமல் போயுள்ளனர்.

மேலும், அதே காலக்கட்டத்தில், 191 வயது குறைந்தோரும் மாயமாகியுள்ளனர். அவர்களில் 138 சிறுமிகளும், 31 சிறுவர்களும் அடங்குவர்.

இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் 52 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மாயமாகியுள்ளதாகவும், அவர்கள் இன்னும் கண்டறியப்படாமல் அவ்வழக்கானது நிலுவையில் உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த விவகாரமானது தற்போது இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Related News

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ஆஸ்திரேலிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ: நாடு முழுவதும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

ஆஸ்திரேலிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ: நாடு முழுவதும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

கொவிட்-19 போல ஈரான் போரும் இந்தியப் பொருளியலைச் சிதைக்கும் என கணிப்பு

கொவிட்-19 போல ஈரான் போரும் இந்தியப் பொருளியலைச் சிதைக்கும் என கணிப்பு

எண்ணெய் நெருக்கடி: தென்கிழக்காசிய நாடுகளுக்கு ஜப்பான் $12.7 பில்லியன் கடனுதவி!

எண்ணெய் நெருக்கடி: தென்கிழக்காசிய நாடுகளுக்கு ஜப்பான் $12.7 பில்லியன் கடனுதவி!

ஈரானில் போர் மேகங்கள்: தாய்லாந்து குடிமக்கள் உடனடியாக வெளியேறத் தயாராக இருக்க அறிவுறுத்தல்

ஈரானில் போர் மேகங்கள்: தாய்லாந்து குடிமக்கள் உடனடியாக வெளியேறத் தயாராக இருக்க அறிவுறுத்தல்

தெலுக் பாங்லிமா காராங் பகுதியில் ரூ.1.1 கோடி மதிப்பிலான என்ஜின் ஆயில் கடத்தல் முறியடிப்பு; 7 பேர் கைது!

தெலுக் பாங்லிமா காராங் பகுதியில் ரூ.1.1 கோடி மதிப்பிலான என்ஜின் ஆயில் கடத்தல் முறியடிப்பு; 7 பேர் கைது!