Jun 13, 2026
Thisaigal NewsYouTube
டில்லியில் 15 நாட்களில் 807 பேர் மாயம் - அதிர வைக்கும் போலீஸ் தரவுகள்
உலகச் செய்திகள்

டில்லியில் 15 நாட்களில் 807 பேர் மாயம் - அதிர வைக்கும் போலீஸ் தரவுகள்

Share:

புதுடில்லி, பிப்ரவரி.06-

இந்தியாவின் தலைநகர் டில்லியில் கடந்த ஜனவரி 1 முதல் 15 ஆம் தேதி வரையில், இரண்டு வாரங்களில் மட்டும், மொத்தம் 807 பேர் மாயமாகியுள்ளனர்.

அவர்களில் 509 பெண்கள் மற்றும் 298 ஆண்கள் என்பது டில்லி போலீஸ் வெளியிட்டுள்ள தரவுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

அதன் அடிப்படையில், சராசரியாக நாள் ஒன்றுக்கு 54 பேர் காணாமல் போயுள்ளனர்.

மேலும், அதே காலக்கட்டத்தில், 191 வயது குறைந்தோரும் மாயமாகியுள்ளனர். அவர்களில் 138 சிறுமிகளும், 31 சிறுவர்களும் அடங்குவர்.

இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் 52 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மாயமாகியுள்ளதாகவும், அவர்கள் இன்னும் கண்டறியப்படாமல் அவ்வழக்கானது நிலுவையில் உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த விவகாரமானது தற்போது இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Related News

பாதுகாப்பு நிறுவனம் மீது தாக்குதல்: பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர்கள் நால்வருக்குச் சிறை

பாதுகாப்பு நிறுவனம் மீது தாக்குதல்: பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர்கள் நால்வருக்குச் சிறை

சீனாவில் உளவு குற்றச்சாட்டு: அமெரிக்க ஆய்வாளர் மின் ஜின் தடுப்புக் காவலில் வைப்பு

சீனாவில் உளவு குற்றச்சாட்டு: அமெரிக்க ஆய்வாளர் மின் ஜின் தடுப்புக் காவலில் வைப்பு

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா: பிரதமர் கீர் ஸ்டார்மரின் ராணுவ நிதித் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா: பிரதமர் கீர் ஸ்டார்மரின் ராணுவ நிதித் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறை "இனவாதக் குண்டர்தனம்" – பிரிட்டன் அமைச்சர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறை "இனவாதக் குண்டர்தனம்" – பிரிட்டன் அமைச்சர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

மலேசியர்களின் மனதைக் கவர்ந்த இந்திய யூடியூபர்களின் பாரம்பரிய 'நாசி லெமாக்' சமையல் வீடியோ!

மலேசியர்களின் மனதைக் கவர்ந்த இந்திய யூடியூபர்களின் பாரம்பரிய 'நாசி லெமாக்' சமையல் வீடியோ!

ஏர் இந்தியா 787 விமான விபத்து நடந்து 1 ஆண்டு, இன்னும் முடியாத விசாரணை! இந்திய அதிகாரிகள் மீது பைலட் சங்கங்கள் கடும் அதிருப்தி

ஏர் இந்தியா 787 விமான விபத்து நடந்து 1 ஆண்டு, இன்னும் முடியாத விசாரணை! இந்திய அதிகாரிகள் மீது பைலட் சங்கங்கள் கடும் அதிருப்தி