Jun 13, 2026
Thisaigal NewsYouTube
மோசமான வானிலை: தோக்கியோவிலுள்ள மலேசியத் தூதரகம் பயணிகளுக்கு எச்சரிக்கை
உலகச் செய்திகள்

மோசமான வானிலை: தோக்கியோவிலுள்ள மலேசியத் தூதரகம் பயணிகளுக்கு எச்சரிக்கை

Share:

தோக்கியோ, பிப்ரவரி.08-

ஜப்பானில் நிலவும் கடும் பனிப்பொழிவு, பனிப்புயல் மற்றும் சாலைகளில் பனி உறைதல் போன்ற காரணங்களால், ஜப்பானிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள பகுதிகளுக்குப் பயணம் செய்யும் மலேசியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு தோக்கியோவில் உள்ள மலேசியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

தனது அதிகாரப்பூர்வ மலேசியத் தூதரக முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ஜப்பானில் Hokkaido, Tohoku, Kanto, Koshin போன்ற பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குப் பயணம் செய்யும் மலேசியப் பயணிகள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

Related News

பாதுகாப்பு நிறுவனம் மீது தாக்குதல்: பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர்கள் நால்வருக்குச் சிறை

பாதுகாப்பு நிறுவனம் மீது தாக்குதல்: பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர்கள் நால்வருக்குச் சிறை

சீனாவில் உளவு குற்றச்சாட்டு: அமெரிக்க ஆய்வாளர் மின் ஜின் தடுப்புக் காவலில் வைப்பு

சீனாவில் உளவு குற்றச்சாட்டு: அமெரிக்க ஆய்வாளர் மின் ஜின் தடுப்புக் காவலில் வைப்பு

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா: பிரதமர் கீர் ஸ்டார்மரின் ராணுவ நிதித் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா: பிரதமர் கீர் ஸ்டார்மரின் ராணுவ நிதித் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறை "இனவாதக் குண்டர்தனம்" – பிரிட்டன் அமைச்சர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறை "இனவாதக் குண்டர்தனம்" – பிரிட்டன் அமைச்சர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

மலேசியர்களின் மனதைக் கவர்ந்த இந்திய யூடியூபர்களின் பாரம்பரிய 'நாசி லெமாக்' சமையல் வீடியோ!

மலேசியர்களின் மனதைக் கவர்ந்த இந்திய யூடியூபர்களின் பாரம்பரிய 'நாசி லெமாக்' சமையல் வீடியோ!

ஏர் இந்தியா 787 விமான விபத்து நடந்து 1 ஆண்டு, இன்னும் முடியாத விசாரணை! இந்திய அதிகாரிகள் மீது பைலட் சங்கங்கள் கடும் அதிருப்தி

ஏர் இந்தியா 787 விமான விபத்து நடந்து 1 ஆண்டு, இன்னும் முடியாத விசாரணை! இந்திய அதிகாரிகள் மீது பைலட் சங்கங்கள் கடும் அதிருப்தி