May 24, 2026
Thisaigal NewsYouTube
பிலிப்பின்ஸ் கட்டட இடிபாடு: இருவர் உயிருடன் மீட்பு; மலேசியர் ஒருவர் பாதுகாப்பு
உலகச் செய்திகள்

பிலிப்பின்ஸ் கட்டட இடிபாடு: இருவர் உயிருடன் மீட்பு; மலேசியர் ஒருவர் பாதுகாப்பு

Share:

மணிலா, மே.24-

பிலிப்பின்ஸின் Angeles City நகரில் ஒன்பது மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் சிக்கியிருந்தவர்களில் இருவர் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டு, அவர்களுடன் மீட்புக் குழுவினர் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர். இந்த இடிபாடுகளில் சிக்கியிருந்த 51 வயதுடைய மலேசியர் ஒருவர் உட்பட இதுவரை 24 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், உயிர்ச்சேதம் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இடிபாடுகளுக்கு அடியில் இன்னும் எத்தனை பேர் சிக்கியிருக்கிறார்கள் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கனரக இயந்திரங்களின் உதவியுடன் மீட்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக நகரத் தகவல் அதிகாரி Jay Pelayo தெரிவித்தார். கட்டடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் இன்னும் தெரியவராத நிலையில், அதன் கட்டுமான வரலாற்றை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Related News

சீனாவில் நிலக்கரி சுரங்க வெடிப்பு, 82 பேர் பலி

சீனாவில் நிலக்கரி சுரங்க வெடிப்பு, 82 பேர் பலி

நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட பயங்கர எரிவாயு வெடிப்பு விபத்தில் சிக்கி 90 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட பயங்கர எரிவாயு வெடிப்பு விபத்தில் சிக்கி 90 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களித்த இலங்கை பிரஜை சென்னையில் கைது: விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களித்த இலங்கை பிரஜை சென்னையில் கைது: விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு

கடும் வெப்ப அலை காரணமாக மின்சாரப் பயன்பாடு வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

கடும் வெப்ப அலை காரணமாக மின்சாரப் பயன்பாடு வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

தொடர் தொற்று பாதிப்புகளால் தாய்லாந்து இளவரசி பஜ்ரகிதியாபாவின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது: அரண்மனை அறிக்கை

தொடர் தொற்று பாதிப்புகளால் தாய்லாந்து இளவரசி பஜ்ரகிதியாபாவின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது: அரண்மனை அறிக்கை

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் தேடப்படும் பிலிப்பைன்ஸ் தப்பியோடிய நாடாளுமன்ற உறுப்பினரை உடனே கைது செய்ய உத்தரவு

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் தேடப்படும் பிலிப்பைன்ஸ் தப்பியோடிய நாடாளுமன்ற உறுப்பினரை உடனே கைது செய்ய உத்தரவு