May 23, 2026
Thisaigal NewsYouTube
சீனாவில் நிலக்கரி சுரங்க வெடிப்பு, 82 பேர் பலி
உலகச் செய்திகள்

சீனாவில் நிலக்கரி சுரங்க வெடிப்பு, 82 பேர் பலி

Share:

சீனாவின் ஷான்சி மாநில நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த எரிவாயு வெடிப்பு விபத்தில் சிக்கி 82 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

சுரங்கத்திற்குள் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில், நச்சுத்தன்மை வாய்ந்த எரிவாயு கசிவு காரணமாக இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீட்புப் படையினர் விரைந்து செயல்பட்டு பெரும்பாலான தொழிலாளர்களைப் பாதுகாப்பாக மீட்டபோதிலும், 82 பேர் பரிதாபமாகப் பலியாகினர்.

மேலும் காயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில், விபத்து குறித்து சீன அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட பயங்கர எரிவாயு வெடிப்பு விபத்தில் சிக்கி 90 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட பயங்கர எரிவாயு வெடிப்பு விபத்தில் சிக்கி 90 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களித்த இலங்கை பிரஜை சென்னையில் கைது: விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களித்த இலங்கை பிரஜை சென்னையில் கைது: விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு

கடும் வெப்ப அலை காரணமாக மின்சாரப் பயன்பாடு வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

கடும் வெப்ப அலை காரணமாக மின்சாரப் பயன்பாடு வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

தொடர் தொற்று பாதிப்புகளால் தாய்லாந்து இளவரசி பஜ்ரகிதியாபாவின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது: அரண்மனை அறிக்கை

தொடர் தொற்று பாதிப்புகளால் தாய்லாந்து இளவரசி பஜ்ரகிதியாபாவின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது: அரண்மனை அறிக்கை

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் தேடப்படும் பிலிப்பைன்ஸ் தப்பியோடிய நாடாளுமன்ற உறுப்பினரை உடனே கைது செய்ய உத்தரவு

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் தேடப்படும் பிலிப்பைன்ஸ் தப்பியோடிய நாடாளுமன்ற உறுப்பினரை உடனே கைது செய்ய உத்தரவு

பிரதமர் மோடி விவகாரம்: நார்வே ஊடகவியலாளர் திணறல்

பிரதமர் மோடி விவகாரம்: நார்வே ஊடகவியலாளர் திணறல்