தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களித்த குற்றச்சாட்டின் கீழ், சென்னை பெரம்பூர் பகுதியில் இலங்கை குடியுரிமை பெற்ற நபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெளிநாட்டு குடியுரிமை பெற்ற சிலர் முறைகேடாக வாக்களித்ததாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களில் வெளிநாடுகளுக்குத் திரும்ப முயன்ற பயணிகளின் ஆவணங்களை குடிவரவு அதிகாரிகள் தீவிரமாகச் சோதித்து வருகின்றனர். இந்தச் சோதனைகளின் மூலம் இலங்கை, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் குடியுரிமை மற்றும் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொண்டு, தமிழகத்தில் சட்டவிரோதமாக வாக்களித்த பல வெளிநாட்டுப் பிரஜைகள் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

உலகச் செய்திகள்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களித்த இலங்கை பிரஜை சென்னையில் கைது: விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு
Related News

கன்றுக்குட்டியுடன் நடனமாடிய நபர்

குளியலறையில் மாட்டிய கரடி

டெய்லர் ஸ்விஃப்ட் கச்சேரியின் வெற்றி: பில்லியன் ரிங்கிட் பொருளாதார வாய்ப்பாக மாற்ற மலேசியா புதிய திட்டம்

பரபரப்பான போக்குவரத்து நிறைந்த சாலைகளில் 24 கிலோமீட்டர் ஓடிவந்து உரிமையாளரைக் கண்டுபிடித்த வளர்ப்பு நாய்

குவைத் விமான நிலையம் மீது ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் இந்தியர் பலி


