Mar 10, 2026
Thisaigal NewsYouTube
இலங்கை முன்னாள் உளவுத்துறை தலைவர் கைது
உலகச் செய்திகள்

இலங்கை முன்னாள் உளவுத்துறை தலைவர் கைது

Share:

கொழும்பு, பிப்ரவரி.26-

இலங்கையில் கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி தேவாலயங்கள் மற்றும் நட்சத்திரத் தங்கும் விடுதிகளை இலக்கு வைத்து தொடர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பில் அந்நாட்டின் முன்னாள் உளவுத்துறைத் தலைவர் சுரேஷ் சாலி கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் துறையினர் அவரைக் கைது செய்துள்ளனர். அத்தாக்குதலுக்கும் அவருக்கும் தொடர்பிருக்கலாம் என நம்பப்படுகிறது.

அத்தாக்குதலில் 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 2019ம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதல் நடந்த போது சுரேஷ் தூதரக பணியில் இருந்தார். ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலான இவர் 2015ம் ஆண்டுக்கு முன்பு ராஜபக்சே அரசில் மாநில புலனாய்வு பிரிவின் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

மியான்மர் உள்நாட்டுப் போர்: தாய்லாந்து எல்லை மலைக் கிராமங்களில் உருவெடுக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல்

மியான்மர் உள்நாட்டுப் போர்: தாய்லாந்து எல்லை மலைக் கிராமங்களில் உருவெடுக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல்

பாதுகாப்புத் துறையில் புதிய மைல்கல்: இந்தியாவிடமிருந்து 'பிரம்மோஸ்' ஏவுகணைகளை வாங்க இந்தோனேசியா ஒப்பந்தம்

பாதுகாப்புத் துறையில் புதிய மைல்கல்: இந்தியாவிடமிருந்து 'பிரம்மோஸ்' ஏவுகணைகளை வாங்க இந்தோனேசியா ஒப்பந்தம்

கம்போடியாவின் மோசடி ஒழிப்பு நடவடிக்கை: விசா முறைகேடுகளை இலக்கு வைக்க வேண்டும் என கோரிக்கை

கம்போடியாவின் மோசடி ஒழிப்பு நடவடிக்கை: விசா முறைகேடுகளை இலக்கு வைக்க வேண்டும் என கோரிக்கை

கலை வடிவில் ஒரு போர்ப்பயிற்சி: அழிவின் விளிம்பில் இருந்து மீண்டெழும் 'கிட்டியாட்டம்'

கலை வடிவில் ஒரு போர்ப்பயிற்சி: அழிவின் விளிம்பில் இருந்து மீண்டெழும் 'கிட்டியாட்டம்'

சமூக ஊடகங்களுக்குத் தடை: இந்தியா மற்றும் இந்தோனேசியாவின் அதிரடி நடவடிக்கைகளால் உலகளவில் பரபரப்பு

சமூக ஊடகங்களுக்குத் தடை: இந்தியா மற்றும் இந்தோனேசியாவின் அதிரடி நடவடிக்கைகளால் உலகளவில் பரபரப்பு

டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி; 3-வது முறையாக சாம்பியன் பட்டம்!

டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி; 3-வது முறையாக சாம்பியன் பட்டம்!