Feb 26, 2026
Thisaigal NewsYouTube
இலங்கை முன்னாள் உளவுத்துறை தலைவர் கைது
உலகச் செய்திகள்

இலங்கை முன்னாள் உளவுத்துறை தலைவர் கைது

Share:

கொழும்பு, பிப்ரவரி.26-

இலங்கையில் கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி தேவாலயங்கள் மற்றும் நட்சத்திரத் தங்கும் விடுதிகளை இலக்கு வைத்து தொடர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பில் அந்நாட்டின் முன்னாள் உளவுத்துறைத் தலைவர் சுரேஷ் சாலி கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் துறையினர் அவரைக் கைது செய்துள்ளனர். அத்தாக்குதலுக்கும் அவருக்கும் தொடர்பிருக்கலாம் என நம்பப்படுகிறது.

அத்தாக்குதலில் 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 2019ம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதல் நடந்த போது சுரேஷ் தூதரக பணியில் இருந்தார். ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலான இவர் 2015ம் ஆண்டுக்கு முன்பு ராஜபக்சே அரசில் மாநில புலனாய்வு பிரிவின் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

ஜெர்மனியில் போக்குவரத்து முடக்கம்: எதிர்வரும் நாட்களில் நாடு தழுவிய வேலை நிறுத்தம்

ஜெர்மனியில் போக்குவரத்து முடக்கம்: எதிர்வரும் நாட்களில் நாடு தழுவிய வேலை நிறுத்தம்

தாய்லாந்து பூங்காவில் வைரஸ் தொற்று காரணமாக 72 புலிகள் உயிரிழப்பு

தாய்லாந்து பூங்காவில் வைரஸ் தொற்று காரணமாக 72 புலிகள் உயிரிழப்பு

மலேசியாவிற்கான அமெரிக்கத் தூதர் பதவி: டிரம்ப் பரிந்துரைத்த நிக் ஆடம்ஸின் பெயர் நீக்கம்

மலேசியாவிற்கான அமெரிக்கத் தூதர் பதவி: டிரம்ப் பரிந்துரைத்த நிக் ஆடம்ஸின் பெயர் நீக்கம்

அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு சொந்தமான ரிசார்ட்டுக்குள் நுழைய முயன்ற நபர் சுட்டுக் கொலை

அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு சொந்தமான ரிசார்ட்டுக்குள் நுழைய முயன்ற நபர் சுட்டுக் கொலை

நேபாளத்தில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்ததில் 18 பேர் பலி

நேபாளத்தில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்ததில் 18 பேர் பலி

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்: 19 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்: 19 பேர் உயிரிழப்பு

இலங்கை முன்னாள் உளவுத்துறை தலைவர் கைது | Thisaigal News