Jul 28, 2026
Thisaigal NewsYouTube
ரியாத்தைக் குறி வைத்துத் தாக்க வந்த 3 ஏவுகணைகள் – சவுதி பாதுகாப்பு அமைச்சு உறுதி
உலகச் செய்திகள்

ரியாத்தைக் குறி வைத்துத் தாக்க வந்த 3 ஏவுகணைகள் – சவுதி பாதுகாப்பு அமைச்சு உறுதி

Share:

ரியாத், மார்ச்.22-

சவுதி அரேபியா தலைநகர் ரியாத் அருகே மூன்று ballistic ஏவுகணைகள் கண்டறியப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை இன்று அறிவித்துள்ளது.

மூன்று ஏவுகணைகளில் ஒன்று இடைமறிக்கப்பட்டது. மற்ற இரண்டு ஏவுகணைகள் மக்கள் வசிப்பிடமற்ற பகுதிகளில் விழுந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சவுதி உள்நாட்டுப் பாதுகாப்புப் படை இந்த எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டது.

பின்னர், அபாயம் இல்லையென உறுதிச் செய்யப்பட்டதையடுத்து ஏழு நிமிடங்களில் அந்த எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது.

மேலும், நள்ளிரவு முதல் ஐந்து ட்ரோன்களும் இடைமறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம், ஈரான் மேற்கொண்ட பதிலடி தாக்குதல்களின் ஒரு பகுதியாக இடம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

Related News

கல்வி அமைச்சர் பதவி விலகியதைத் தொடர்ந்து புதிய போராட்டத்தைத் தொடங்கிய இந்தியாவின் 'கரப்பான் பூச்சி' கட்சி

கல்வி அமைச்சர் பதவி விலகியதைத் தொடர்ந்து புதிய போராட்டத்தைத் தொடங்கிய இந்தியாவின் 'கரப்பான் பூச்சி' கட்சி

ஹோர்முஸ் ஜலசந்தி முடக்கம்: மேலும் ஆறு கப்பல்களை வழிமறித்து தடுத்தது ஈரான் கடற்படை

ஹோர்முஸ் ஜலசந்தி முடக்கம்: மேலும் ஆறு கப்பல்களை வழிமறித்து தடுத்தது ஈரான் கடற்படை

சியாட்டில் அருகே நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு: இருவர் பலி மற்றும் நால்வர் காயம்

சியாட்டில் அருகே நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு: இருவர் பலி மற்றும் நால்வர் காயம்

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் வரலாறு காணாத காட்டுத் தீ: கடும் வெப்பத்தால் தீவிரமடையும் நெருக்கடி

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் வரலாறு காணாத காட்டுத் தீ: கடும் வெப்பத்தால் தீவிரமடையும் நெருக்கடி

அணு ஆயுத நீக்கக் கோரிக்கை: ஆசியான் அமைப்புக்கு கிம் ஜாங் உன் சகோதரி கடும் கண்டனம்

அணு ஆயுத நீக்கக் கோரிக்கை: ஆசியான் அமைப்புக்கு கிம் ஜாங் உன் சகோதரி கடும் கண்டனம்

இந்தியாவில் தொடர் மாணவர் போராட்டங்களால் கல்வி அமைச்சர் ராஜிநாமா

இந்தியாவில் தொடர் மாணவர் போராட்டங்களால் கல்வி அமைச்சர் ராஜிநாமா