Jul 21, 2026
Thisaigal NewsYouTube
மணிரத்னம் இயக்கத்தில் சாய் பல்லவியும் விஜய் சேதுபதியும்
சினிமா

மணிரத்னம் இயக்கத்தில் சாய் பல்லவியும் விஜய் சேதுபதியும்

Share:

சாய் பல்லவி என்றாலே அவரது குடும்பப்பாங்கான தோற்றம் மற்றும் படங்கள் தான் நினைவுக்கு வரும். கடந்த வருடம் வந்த அமரன் படத்திற்குப் பிறகு அவருக்கு தமிழில் அதிகம் பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

ரஜினி - கமல் இணையும் படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்திருப்பதாக அண்மையில் செய்தி பரவியது. ஆனால் அது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில் நடிகை சாய் பல்லவி அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அவர் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. அண்மையில் சாய் பல்லவி இந்த கதாப்பாத்திரத்திற்கான போட்டோஷூட்டில் பங்கேற்று இருந்தாராம்.

2026 ஜனவரியில் படம் பற்றிய அறிவிப்பு வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தான் தொடங்கும் என தெரிகிறது.  

Related News

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

தமிழ் சினிமாவில் வரலாற்றுத் தருணத்தை மீளுருவாக்கும் 'ஜன நாயகன்' திரைப்படம்

தமிழ் சினிமாவில் வரலாற்றுத் தருணத்தை மீளுருவாக்கும் 'ஜன நாயகன்' திரைப்படம்

ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது: வாழ்த்துத் தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்

ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது: வாழ்த்துத் தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்