Jul 22, 2026
Thisaigal NewsYouTube
கல்கி படத்திலிருந்து விலகிய முன்னணி நடிகை
சினிமா

கல்கி படத்திலிருந்து விலகிய முன்னணி நடிகை

Share:

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன் ஆகியோர் நடித்து கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் கல்கி2898AD.

இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் கமல் ஹாசன் நடித்திருந்தார். மேலும் திஷா பாட்னி, அன்னா பென், துல்கர் சல்மான், மிருனாள் தாகூர் என இப்படத்தில் மாபெரும் நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்திருந்தனர்.

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். பிரம்மாண்ட செலவில் எடுக்கப்பட்ட இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் தயாரித்திருந்தனர்.

இப்படத்தில் சுமதி என்கிற மிக முக்கியமான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடித்திருந்தார். ஆனால், கல்கி படத்தின் அடுத்த பாகத்தில் தீபிகா படுகோன் நடிக்கவில்லை என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அவருக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் வேறு யார் நடிக்கப் போகிறார் என்பது இன்னும் தெரிய வரவில்லை.

Related News

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

தமிழ் சினிமாவில் வரலாற்றுத் தருணத்தை மீளுருவாக்கும் 'ஜன நாயகன்' திரைப்படம்

தமிழ் சினிமாவில் வரலாற்றுத் தருணத்தை மீளுருவாக்கும் 'ஜன நாயகன்' திரைப்படம்

ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது: வாழ்த்துத் தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்

ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது: வாழ்த்துத் தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்