Mar 18, 2026
Thisaigal NewsYouTube
சட்டவிரோதமாக செயல்பட்ட இந்திய வியாபாரிக்கு வெ.20,000 அபராதம்
தற்போதைய செய்திகள்

சட்டவிரோதமாக செயல்பட்ட இந்திய வியாபாரிக்கு வெ.20,000 அபராதம்

Share:

ஈப்போ, மார்ச் 20 -

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, சட்டவிரோதமாக மின்சார இணைப்பு வழங்குவதற்கு Tenaga Nasional Berhad (TNB) நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு 6,500 வெள்ளி லஞ்சம் கொடுத்த குற்றத்தை ஒப்புக் கொண்ட வியாபாரி ஒருவருக்கு இன்று செஷன்ஸ் நீதிமன்றம் 20,000 வெள்ளி அபராதம் விதித்துள்ளது.

நீதிபதி Datuk Ibrahim Osman முன்நிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டப்பட்டுள்ள 39 வயதுடைய ர்.கெ சன்ட்ர சேகர்க்கு குற்றச்சாட்டு தமிழில் வாசிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் அக்குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

Perak, Taiping -கை சுற்றியுள்ள வளாகத்தில் இருந்து மின்சாரத்தை எடுப்பதற்கும் அவர் மீது சட்டவிரோதமாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதற்கும் TNB அதிகாரிகளான 38 வயதுடைய ஷம்சுல் அரீபின் ரஹ்மான் மற்றும் 40 வயதுடைய மொகமாட் அஷ்ராப் மொகமாட் யூனுஸ் ஆகியோருக்கு 3,000 வெள்ளி லஞ்சம் கொடுத்ததாக தெரியவந்துள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி மாலை 6.10 மணியளவில் தைபிங் கிலுள்ள ஒரு தங்கும் விடுதியில் இக்குற்றம் நடந்திருப்பதாக கூறப்படுகின்றது.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை