May 22, 2026
Thisaigal NewsYouTube
தண்டனையை குறைத்து தருமாறு வலியுறுத்தும் ஆடவர்
தற்போதைய செய்திகள்

தண்டனையை குறைத்து தருமாறு வலியுறுத்தும் ஆடவர்

Share:

பாது பாஹாட், ஏப்ரல் 7 -

போதைப்பொருள் உட்கொண்டு, வீட்டை உடைத்து நுழைந்ததற்காக ஆடவர் ஒருவருக்கு பாது பாஹாட் , மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 12 மாத சிறைத்தண்டனை வழங்க இன்று தீர்ப்பளித்துள்ளது.

மஜிஸ்தீரேட் சுஹைலா ஷாபிஉடின் i முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது 36 வயதுடைய லிம் சின் லோங் குற்றத்தை ஒப்புக் கொண்டதை தொடர்ந்து இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த மார்ச் 20 ஆம் தேதி மதியம் 2 மணியளவில் செங்காராங், பாரிட் கெமாங்கில் உள்ள ஒரு பெண்ணின் வீட்டினுள் நுழைந்து தொலைக்காட்சியை திருடியதாக அந்நபர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

குற்றவியல் சட்டம் 411 பிரிவின் கீழ் அந்நபர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு